Friday, July 31, 2020

பேசிப் பெறலாம் வெற்றி !


கேட்போர் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அச்செய்தியை / தகவலை திரும்பத் திரும்ப சொல்வதுதான் வழக்கமாக செய்யப்பட்டு வரும் முறை (விளம்பரங்கள்).  ஆனால் குறிப்பிட்ட, மிக குறைந்த நேரத்தில் நாம் சொல்ல விரும்பும் கருத்துக்களை ஒரு முறையோ அல்லது மிகச் சில முறையோ மட்டும் சொல்வதற்குதான் பல நேரங்களில் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் நாம் சொல்ல விரும்புவதை கேட்போரின் நினைவில் வைத்துக் கொண்டு கிடைத்த நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்றால் நாம்  கீழ்க்கண்ட விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்
- சொன்ன பிறகு நாம் சொல்வது அவர்களுக்குப் புரிகிறதா என உடனே சரிபார்த்துக் கொள்ள வேண்டும்

- அவர்கள் வாயிலிருந்து கேட்டபின் கூறியதைத் தொகுத்து மீண்டும் அவர்களிடமே கூறி அவர்கள் புரிந்துகொண்டதை உறுதிப்படுத்த வேண்டும்.

- எக்காலத்திலும் நாம் சொல்லவந்த மையக் கருத்திற்கு தொடர்பில்லாத கருத்துகளைக் கூற வேண்டாம்.
- எதிர்மறைக் கருத்துகள் / குறைகள் எளிதில் நினைவில் நிற்கும். எனவே, அவற்றைக் கூறுவதைத் தவிர்த்தல் நலம்.

- எல்லோருக்கும் புரியக்கூடிய எளிய வார்த்தைகளை பட்டுமே பயன்படுத்த வேண்டும்

- சொன்ன பிறகு நாம் சொல்வது அவர்களுக்குப் புரிகிறதா என உடனே சரிபார்த்துக் கொள்ள வேண்டும்

- அவர்கள் வாயிலிருந்து கேட்டபின் கூறியதைத் தொகுத்து மீண்டும் அவர்களிடமே கூறி அவர்கள் புரிந்துகொண்டதை உறுதிப்படுத்த வேண்டும்

- எல்லோருக்கும் புரியக்கூடிய எளிய வார்த்தைகளை பட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 



ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327 , மோகன்ராம் நகர், 
4வது குறுக்கு தெரு, 
முகப்பேர் கிழக்கு, 
சென்னை - 600 037
தொலைபேசி - 044-40194570 / 9677009443
Website - www.rohiniherbalaya.com 
Email  - enquiry@rohiniherbalaya.com
Facebook - Rohiniherbalaya (Rumi herbals)
Youtube - Rohini Global chennai
Blog - ரோஹிணி குளோபல் / Rohini Global
Insta - rohiniherbalaya

பயனீட்டாளர் பாராட்டுக்கள்

சளித்தொல்லை இனி இல்லை 

“எனக்குக் கடந்த 6 மாதங்களாகத் தொடர்ந்து இருமல், சளி இருந்து வந்தது. பல மருத்துவ முறையில் சிகிச்சை எடுத்தும் இருமல் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. எனது பக்கத்து வீட்டு நண்பர்  ரோஹிணி ஹெர்பாலயாவில் ரூமி பொருட்களை வழங்குகிறார்கள் என்றும், அதனை எடுத்துக் கொண்டால் நாட்பட்ட நோய்கள் குணமாகின்றன என்றும் தெரிவித்தார். ரோஹிணி மருத்துவர்களுடன் கலந்தாலோசனை செய்து எனது உடல்வாகிற்கு ஏற்ப ரூமி வசாகா, ரூமி நெல்-சி, ரூமி மூல்கேப், ரூமி ஹெர்போமால்ட் தொடர்ந்து சாப்பிட வலியுறுத்தினார். மூன்று வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்ட உடன் படிப்படியாக எனது இருமல் குறைந்தது. தற்போது தொடர்ந்து நெல்-சி, மூல்கேப், ஹெர்போமால்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறேன். இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் 
6 மாதங்களாக எந்தவித சிகிச்சை முறைக்குப் பலனளிக்காமல் இருந்து வந்த இருமல் 
மூன்று வாரம் ரோஹிணி மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்தியதில் சிறந்த நிவாரணம் கிடைத்துள்ளதுதான். குறிப்பாக, குளிர்காலத்திலும் எவ்வித சளி, இருமல் தொந்தரவும் இல்லாமல் இருப்பது மிக்க மகிழ்ச்சி. 











 - ரோஹிணி குளோபல், சென்னை








செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...