Tuesday, March 16, 2021

இனியும் வேண்டாம் மலச்சிக்கல் கவலை ! இதோ உங்களுக்கான பதிவு


நம்மில் பல பேருக்கு காலையில் எழுந்ததும் மலம் கழிக்கவில்லை என்றால் ஏதோ பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்டுள்ளோம் என்ற எண்ணம் வந்துவிடுகின்றது.  இந்த நினைப்பு மலம் கழிக்கும் வரை இருந்து கொண்டு பிற வேலைகளைச் செய்வதில் கவனம் செலுத்த முடியாமல் செய்துவிடும்.

நாள் முழுதும் சுறுசுறுப்பான உழைப்பு, சரியான நேரத்தில் சரியான உணவு, நல்ல தூக்கம், உடல் உழைப்புக்கு ஏற்ற உணவு இவற்றைக் கடைபிடிப்பவர்களுக்கு உணவு நன்கு செரிமானம் ஆகி மலம் நன்கு வெளியாகும்.  இவற்றுள் ஏதேனும் ஒன்றில் குறைவு ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்பட்டு விடும்.

பொதுவாக கீரைகள், பழங்கள் போன்ற நார்ச்சத்து மிக்க உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  தினமும் ஏதேனும் ஒரு பழத்தை உணவுக்கு முன் ஏதேனும் ஒரு வேளை உண்ண வேண்டும்.  (நீரிழிவு நோயினர் மருத்துவரது ஆலோசனைப் பெற்ற பின்னரே பழங்கள் அருந்தவும்).

நவீன மருத்துவத்தில் வெவ்வேறு விதங்களில் செயல்படும் வகையில் பல வகை மலமிளக்கி மருந்துகள் கிடைக்கின்றன.  இவை நல்ல பயன்களை அளித்தாலும் மனதளவில் சார்ந்திருக்கச் செய்யும் தன்மை கொண்டவை.  தொடர்ந்து பயன்படுத்தி வர உடலின் உயிர்ச்சத்துக்களான வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவற்றை உடலில் இருந்து நீக்கி விடும்.

னால் நமது பாரம்பரிய மூலிகைகளான தகரை விதை, நிலாவரை இலை, கருஞ்சிவதை மற்றும் தான்றிக்காய் ஆகியவற்றிற்கு செரிமான மண்டல உறுப்புகளை செம்மைப்படுத்தி மலத்தை இயற்கையாகக் கழிக்கச் செய்யும் தன்மை கொண்டவை.  இதை நன்கு அறிந்த ரூமி ஹெர்பல்ஸ் ’கான்ஸ்டினோஎன்ற பெயரில் மேற்கூறிய அனைத்து மூலிகைகளையும் கொண்ட கேப்சூலைத் தயாரித்து வழங்குகின்றது.

தினமும் இரவு 2 கான்ஸ்டினோ கேப்சூலை பாலுடன் சேர்த்து அருந்தி வர மறுநாள் காலை மலம் சுகமாக வெளியாகும்.  தேவைப்பட்டால் ஒரு கேப்சூலை கூட்டியோ (3), குறைத்தோ (1) பயன்படுத்தலாம்.

ரூமி வில்வா பனத்தை தினம் 4 முறை அருந்திவர வேண்டும். ரூமி மூல்கேப் பானம் தினம் 2 முறை அருந்திவர நல்ல பயன் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு


மேலும் விவரங்களுக்கு 
மேலும் விவரங்களுக்கு



குறிப்பு

கான்ஸ்டினோ கேப்சூல் பயன்படுத்தும் போது வேறு எந்த மலமிளக்கி மருந்துகளும் பயன்படுத்தக் கூடாது.
________________________________


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 






No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...