நாள் முழுதும் சுறுசுறுப்பான உழைப்பு, சரியான நேரத்தில் சரியான உணவு, நல்ல தூக்கம், உடல் உழைப்புக்கு ஏற்ற உணவு இவற்றைக் கடைபிடிப்பவர்களுக்கு உணவு நன்கு செரிமானம் ஆகி மலம் நன்கு வெளியாகும். இவற்றுள் ஏதேனும் ஒன்றில் குறைவு ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்பட்டு விடும்.
பொதுவாக கீரைகள், பழங்கள் போன்ற நார்ச்சத்து மிக்க உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஏதேனும் ஒரு பழத்தை உணவுக்கு முன் ஏதேனும் ஒரு வேளை உண்ண வேண்டும். (நீரிழிவு நோயினர் மருத்துவரது ஆலோசனைப் பெற்ற பின்னரே பழங்கள் அருந்தவும்).
நவீன மருத்துவத்தில் வெவ்வேறு விதங்களில் செயல்படும் வகையில் பல வகை மலமிளக்கி மருந்துகள் கிடைக்கின்றன. இவை நல்ல பயன்களை அளித்தாலும் மனதளவில் சார்ந்திருக்கச் செய்யும் தன்மை கொண்டவை. தொடர்ந்து பயன்படுத்தி வர உடலின் உயிர்ச்சத்துக்களான வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவற்றை உடலில் இருந்து நீக்கி விடும்.
ஆனால் நமது பாரம்பரிய மூலிகைகளான தகரை விதை, நிலாவரை இலை, கருஞ்சிவதை மற்றும் தான்றிக்காய் ஆகியவற்றிற்கு செரிமான மண்டல உறுப்புகளை செம்மைப்படுத்தி மலத்தை இயற்கையாகக் கழிக்கச் செய்யும் தன்மை கொண்டவை. இதை நன்கு அறிந்த ரூமி ஹெர்பல்ஸ் ’கான்ஸ்டினோ’என்ற பெயரில் மேற்கூறிய அனைத்து மூலிகைகளையும் கொண்ட கேப்சூலைத் தயாரித்து வழங்குகின்றது.
தினமும் இரவு 2 கான்ஸ்டினோ கேப்சூலை பாலுடன் சேர்த்து அருந்தி வர மறுநாள் காலை மலம் சுகமாக வெளியாகும். தேவைப்பட்டால் ஒரு கேப்சூலை கூட்டியோ (3), குறைத்தோ (1) பயன்படுத்தலாம்.
ரூமி வில்வா பனத்தை தினம் 4 முறை அருந்திவர வேண்டும். ரூமி மூல்கேப் பானம் தினம் 2 முறை அருந்திவர நல்ல பயன் கிடைக்கும்.
குறிப்பு
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037
தொலைபேசி
கிளை எண்கள் :
சென்னை 99401 27201
புதுச்சேரி 94421 29890
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் 94440 00837
பரமத்தி வேலூர் 93601 11119
திருநெல்வேலி 98421 52809
பெங்களூரு 93795 55833
மதுரை 8903421490
சமூக வலைதளங்கள் :
Twitter - @rohiniherbalaya
No comments:
Post a Comment