Sunday, April 11, 2021

வயிற்றுப் புண்ணுக்கா வருத்தம்? இதப்படிங்க முதல்ல !


நாம் சாப்பிடும் உணவை செரிக்கச் செய்வதற்காக நம்முடைய வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. அதிகக் காரம் அல்லது எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை அதிகமாகச் சாப்பிடும்போது, இந்த அமிலம் அதிகமாகச் சுரக்கும். இந்த அமிலம், வயிறு மற்றும் முன் சிறுகுடலின் சுவர்களில் உள்ள 'மியூகோஸா’(Mucosa) என்னும் சளி போன்ற படலத்தைச் சிதைப்பதால், புண் ஏற்படுகிறது. இதைத்தான் வயிற்றுப் புண் என்கிறோம்.


பொதுவாக, நமக்குப் பசி உணர்வு தோன்றியதுமே, இந்த அமிலம் சுரக்க ஆரம்பித்துவிடும். பசி ஏற்படும்போது சாப்பிடாமல் இருந்தாலும் அல்லது நேரம் கழித்துச் சாப்பிட்டாலும் இவ்வாறு நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு. குறிப்பாக, காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கு வயிற்றுப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தவிர, கலப்பட உணவு, சுகாதாரமற்ற குடிநீர், மோசமான சுற்றுச்சூழல் ஆகியவற்றின் விளைவாகவும் சில பாக்டீரியாவினாலும் வயிற்றுப் புண் உண்டாகிறது.


வயிற்றுப் புண் வருவதற்கு முக்கிய கரணங்கள்:

1.   நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது

2.   அதிக வலி மாத்திரை உட்கொள்வது

3.   குடி பழக்கம்

4.   பாக்டீரியா தொற்று

5.   காரம் நிறைந்த உணவு

6.   மன அழுத்தம்

7.   அமிலத்தன்மை அதிகம் கொண்ட உணவு (புளிப்பான உணவு, உ.ம்: ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை  மற்றும் புளி சாதம் ) - குறிப்பாக பசியுடன் இருக்கும் போது சாப்பிடுதல்.

8.   மசாலா நிறைந்த உணவு மற்றும் காஃபி

9.   நன்கு சமைக்கப் படாத உணவுகளை உண்பது



ரோஹிணி வழங்கும் தீர்வு:

    1. வயிற்றுப் புண்ணை ஆற்ற வில்வப்பழம் மிகவும் பயன்படுகிறது.  

    2. இது இருமல், சளி,குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது.

    3. மேலும் வில்வப் பழம் எல்லாவித வயிற்றுப் புண்ணுக்கும் தீர்வாக  அமையும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வில்வப்பழத்தை எளிதில் பயன்படுத்தும் வண்ணம் ரூமி ஹெர்பல்ஸ் வில்வா பானத்தை தயாரித்து வழங்கி வருகின்றது. 

    4. வில்வா பானத்தை தொடர்ந்து சாப்பிட்டுவர செரிமானம் மேம்படும், வயிற்று அமிலங்களை முறைப்படுத்துகிறது மற்றும் வயிற்றுப்புண், குடல் புண் போன்ற நோய்களைத் தடுக்கிறது

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/vilva/



தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 









Wednesday, April 7, 2021

மிகவும் ஒல்லியான உடல்வாகு உள்ளவரா?

பலர் இயற்கையாகவே ஒல்லியாக இருப்பதைக் காணலாம். `குண்டாக இருப்பவர்கள் உடல் இளைக்க விரும்புவதைப்போலவே ஒல்லியாக இருப்பவர்கள் சதைப்பிடிப்போடு இருக்க மாட்டோமா?’ என ஏங்குகிறார்கள்.

பொதுவாக உடல்வாகு என்பது அவரவர் பரம்பரையைப் பொறுத்தது. அப்பா, அம்மா ஒல்லியாக இருந்தால் அவர்களின் வாரிசுகளும் ஒல்லியாக இருக்க அதிக வாய்ப்புண்டு. இப்படிப் பரம்பரை காரணமாக ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் எந்தக் குறையும் இருக்காது. 

ஆகவே, இவர்கள் 'உடல் ஒல்லியாக உள்ளதே' என்று கவலைப்பட அவசியமே இல்லை. சத்துக் குறைவு காரணமாக உடல் ஒல்லியாக இருப்பவர்கள்தான் நம்மிடம் அதிகம்.

தவறான உணவுப் பழக்கம்

-     சிலர் எந்த நேரமும் எதையாவது ஒன்றை வாயில் மென்று கொண்டே இருப்பார்கள்.

-     பசிக்கிற நேரத்தில் இதுபோன்று தின்பண்டங்களைத் தின்று வயிற்றை நிரப்பிக்கொள்வதால், அவர்களுக்குத் தேவைப்படுகிற சத்துள்ள காய்கறி, கீரை, பழம் போன்ற உணவு வகைகளைச் சாப்பிடுவது குறைந்துவிடும்.

-     இந்த மாதிரியான உணவுப் பழக்கம் நாளடைவில் உடல் மெலிவுக்குக் காரணமாகிவிடும்

  

இடையிடையே சாப்பிடுங்கள்

-     ஒல்லியாக இருப்பவர்கள் 1000 கலோரியைத் தருகிற அளவுக்கு உணவை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

-     காலை, மதியம், இரவு என மூன்று வேளை சாப்பிடுவது எல்லோருக்குமான நடைமுறை. ஒல்லியாக இருப்பவர்கள் இந்த மூன்று வேளை உணவுடன் இடையிடையேயும் சாப்பிடலாம்.

-     சுருக்கமாகச் சொன்னால், மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை அளவாகச் சாப்பிடுங்கள்.

 

உடற்பயிற்சி முக்கியம்

ஒல்லியாக இருப்பவர்களுக்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதில் சந்தேகமே வேண்டாம். நன்றாகப் பசி எடுக்க உடற்பயிற்சி உதவும்.


நொறுங்கத் தின்றால்

உணவு சாப்பிடுவதும் ஒரு கலை. ஏற்கெனவே, உண்ட உணவு செரித்த பின்பு அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும்.

-     சுத்தமான உணவு, எளிதில் செரிமானமாகும் உணவு, சுவையான உணவு, சத்துள்ள உணவு, சமச்சீரான உணவைச் சாப்பிட்டால் நல்லது. சத்துகள் நிரம்பிய உணவை மிதமான வேகத்தில், சரியான அளவில் நன்றாக மென்று சாப்பிட வேண்டியது முக்கியம்.

-     `நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று சொல்வார்கள். அதனால் உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள். அப்போதுதான் உணவில் உள்ள சத்துகள் முழுவதுமாக உடலில் சேரும். உடல் புஷ்டி அடையும்.

 

ரோஹிணி வழங்கும் தீர்வு

    அனைத்து வயதினருக்கும் அருந்தக் கூடிய ஆரோக்கிய சத்து பானம் ரூமி ஹெர்போமால்ட், உடலுக்கு வன்மையளிக்கும் அமுக்கிராக்கிழங்கு கலந்த பானம்

    தினமும் காலை மாலை இரு வேளையும் கஞ்சி போல் காய்ச்சி அருந்தி வர உடல் எடை அதிகரிக்கும்

    இத்துடன் உடலுக்கு புரதத்தை அளிக்க கூடிய ரூமி ஸ்பைருலினா மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க கூடிய ரூமி ஆம்லா மூலிகை பானம் சேர்த்து அருந்தலாம்

மேலும் விவரம் பெற 9940127202 / 9500040436


மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/herbomalt/


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 






செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...