Wednesday, December 30, 2020

முடக்கு வாதத்துக்கு முற்றுப்புள்ளி!



மனிதன் ஆரோக்கியமாக வாழ உடல் நோய் எதிர்ப்பாற்றல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  நம் முன்னோர்களாகிய சித்தர்கள் இந்நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கவும், குறையாதிருக்கவும் பல வழிமுறைகளை நமக்களித்து சென்றுள்ளனர்.

பொதுவாக நம் உடலில் அனைத்து நோய் கிருமிகளும் வாழ்ந்து கொண்டிருக்கும், நோய் எதிர்ப்பாற்றல் குறையும் போது அக்கிருமிகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடுகிறது.  அதன் வெளிப்பாடுதான்  ஒருசில நோயின் அறிகுறிகள்.

இவ்வளவு முக்கியம் வாய்ந்த நோய் எதிர்ப்பாற்றல் (Immune system) சில சமயங்களில் நம்மை பாதுகாக்க மறந்து எதிரியாக செயல்படவும் செய்கிறது.  இந்நிலையை Auto immune disorders என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

இன்று இந்த Auto immune disorders தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது. Rheumatoid Arthritis என்ற முடக்குவாத நோய், நீரிழிவு நோய் ஆகியவை இந்த வகையில்தான் வருகின்றது. 

முடக்கு வாத நோய்க்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முழுமையான தீர்வு உள்ளது. 

அமெரிக்காவின் முன்னணி மருத்துவ பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்திய ஆய்வில் மூலிகை மருந்துகள் வழங்கி முடக்கு வாதத்தை பூரணமாக குணப்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

முடக்கு வாத நோய்க்கு ரூமி ஆர்த்திட்டோ, ஹெர்போமால்ட், மூல்கேப் போன்ற உணவு பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் மூட்டுக்களை பெற முடியும்.  மெக்னி தைலத்தை வெளி உபயோகமாக வலியுள்ள இடங்களில் தடவி பயன் பெறலாம்.

 

  • ஆர்த்திரிட்டோவிலுள்ள முடக்கறுத்தான் மூலிகை பிரதானமாக முடக்கு வாதங்களை அறுக்கக் கூடிய மருத்துவ குணங்கள் உள்ளது.

 

மேலும், மூட்டுகளிலுள்ள அழற்சியை குறைத்து வீக்கத்தை வற்ற வைக்கும்.

 

  • ஹெர்போமால்ட்டிலுள்ள அமுக்கிரா கிழங்கு மற்றும் முளை கட்டிய பயிறுகள் மூட்டுகளின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி அவற்றை பலப்படுத்தும் மருத்துவ குணங்கள் அடங்கியது.

 

மேலும், உடலின் பொதுவான நோய் எதிர்ப்பாற்றல் குறையாமல் நோய் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும்.

 

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி மூட்டு வலிகளை குறைக்க உதவும்.

 

  • மெக்னியிலுள்ள பிரண்டை மற்றும் புதினா, உப்பு, ஓம உப்பு, யூக்லிப்டஸ் போன்ற மூலிகைகள் எலும்புகளை வலுப்படுத்தி வலி நிவாரணிகளாக செயல்படும்

  

ரோஹிணி மருத்துவர்களின் ஆலோசனைப்படி ரூமியின் மூலிகை உணவுகளை பயன்படுத்தி முடக்கு வாதத்திலிருந்து விடுபட முடியும்.  

1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் ரோஹிணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர்.



மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/arthrito/

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/herbomalt/



மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/moolcafe/




மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/megni/


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                                99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்                  94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 










Tuesday, December 29, 2020

இனி தொடர் இருமலின் தொல்லை இல்லை..

 


கோடை காலமானாலும் மழைக்காலமானாலும், பெரியவர் முதல் சிறியவர் வரை சந்திக்கக் கூடிய பிரச்சினைகளில் ஒன்று தொடர் இருமல். இவர்கள் இரும்ப ஆரம்பித்தால் நிறுத்தாமல் தொடர்ந்து இருமிக் கொண்டே இருப்பர்.

ஒவ்வாமை, புகைப்பிடித்தல், நுரையீரல் தொற்று, பாரம்பரிம் ஆகிய காரணங்களால் தொடர் இருமல் தோன்றும். தொடர் இருமல் இருப்பவர்கள்  ஆவிபிடித்தல், சுடு நீர் குளியல் போன்றவற்றின் மூலம் உடலை அடிக்கடி ஈரப்பதம் செய்துகொள்ள வேண்டும்.

சுத்தமான வெந்நீரை அடிக்கடி அருந்த வேண்டும், இதனால் தொண்டையில் படிந்துள்ள தூசி, சளி போன்றவை சுத்தம் செய்யப்படும். 

சளி தொந்தரவின் போது ஏற்படும் நீர் வடிதல், மூக்கடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு நாம் வழக்கமாக எடுத்து கொள்ளக்கூடிய, மூக்கில்விடும் சொட்டு மருந்துகளை  போட்டுக்கொள்ளலாம். மூக்கில் மருந்து விடுவதன் மூலம், தொண்டையில், ஏதேனும் படிந்திருந்தால் அது உள்ளே கொண்டு சென்றுவிடும். இதனால், இருமலை  கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

இவர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும், அவ்வாறு சுத்தமாக இருப்பதினால் நோய் தொற்றுக்கான வாய்ப்பு குறையும்

ரோஹிணி வழங்கும் தீர்வு:

ரூமி ஆம்லா பானத்தை தினம் 4 முறை அருந்திவர வேண்டும். ஆடாதோடை, கண்டங்கத்திரி, தூதுவளை, துளசி, அதிமதுரம், சுக்கு, தாளிசபத்திரி ஆகிய அற்புத மூலிகைகள் சேர்ந்த இருமல் நிவாரணி ரூமி வசாகா மூலிகை இருமல் சிரப். இதை தினமும் 3 வேளை அருந்த நல்ல பலன் கிடைக்கும்.


மேலும் விவரங்களுக்கு

மேலும் விவரங்களுக்கு


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                                99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்                  94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 






Friday, December 25, 2020

கழுத்தெலும்பு தேய்மானத்தால் கவலை வேண்டாம்!

 


சமீப காலங்களில் செர்விகல் ஸ்பாண்டலிசிஸ் (Cervical spondylosis) எனப்படும் கழுத்தெலும்பு தேய்மானம்ப் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இது கழுத்தில் உள்ள சவ்வும், எலும்புகளும் தேய்கிற ஒரு நிலை. பலரின் நாட்பட்ட வலிக்கு இது காரணமாக இருக்கிறது. 

கழுத்தெலும்பு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாலும் குனிந்த நிலையிலேயே அதிக நேரம் செல்பேனை பார்த்துக் கொண்டிருப்பதாலும் இப்பிரச்சனை வருகிறது. தினமும் இவ்வாறு கழுத்தை தவறான நிலையில் வைப்பதால், தேய்வுநிலை ஏற்படும். 

மேலும் அதிக வேலைப்பளு உள்ளவர்கள், கள விளையாட்டில் அதிகம் ஈடுபடுபவர்கள் அதிகமாக உடல் எடை இருப்பவர்கள், உடற்பயிற்சியே செய்யாதவர்கள், கனமான பொருட்களை தூக்குபவர்கள்,  60 வயதுக்கு மேற்பட்டவர்கள்  ஆகியோருக்கு கழுத்தெலும்பு தேய்மானம் மிக அதிகமாக ஏற்படும்.

இந்த நோய்க்கான அறிகுறிகள் மெதுவாக தோன்றும். சில நேரம் திடீரென்று கடும் வலியை உண்டாக்கும். வலி லேசானதாகவோ, கடுமையானதாகவோ இருக்கும்.  கழுத்தை அசைக்க முடியாமல் போகும். கை தசைகளில் பலம் குறையும். கையை தூக்குவதில் சிரமம் ஏற்படும். வலி கழுத்தில் துவங்கி விரல் நுணிவரை செல்லும். தசைகள் இறுகி மரத்துப் போகும். 

 

ரோஹிணி வழங்கும் தீர்வு:

ரூமி ஹெர்போமால்ட் ஆரோக்கிய மூலிகை உணவு அனைத்து வயதினருக்கும் தேவையான மூலிகை பானம்.  உடலுக்கு வன்மையளிக்கும் அமுக்கிராக்கிழங்கு சேர்ந்த பானம்.  எலும்புகள் தேய்மானத்தை தடுத்து மூட்டுவலி, கழுத்துவலி வராமல் பாதுகாக்கிறது. ரூமி ஆர்த்திரீட்டோ. நெர்வினக்ஸ் கேப்சூல், தினமும் முன்று வேளை அருந்திவரவும். தேய்மானம்\ வலி அதிகமாக இருப்பவர்கள் ரோஹிணி மருத்துவரின் ஆலோசனைப்படி தினம் 5 கேப்சூல் வரை சாப்பிடலாம். ரூமி மெக்னி தைலத்தை வலி உள்ள இடங்களில் தேய்த்துவர வலி உடனடியாக தீரும். தேவையானவர்களுக்கு ஹோமியோபதி சிகிச்சையும் சேர்த்து கொடுத்து இதுவரை நம் ரோஹிணி மருத்துவர்கள் 4217 பேர்களுக்கு முழுமையான தீர்வு வழங்கி உள்ளோம்.


மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/herbomalt/

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/megni/

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/arthrito/

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/nervinex/





தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                                99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்                  94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 












Thursday, December 24, 2020

வயிறு உப்பிசத்திற்கு வகையாக தீர்வு!

 



அதிகமான உணவு உண்ட பின்னரோ இரவில் தாமதமாக உணவு உண்டு தூங்கி எழுந்த பின்னரோ, வயிறு உப்பிசம் பொதுவாக ஏற்படும். இப்பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், மூல நோய் தோன்றும்.


வயிறு உப்பிசம் ஏற்பட உடனடி உணவுகள் மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகளை அதிகம் அருந்துவது தான் முதன்மையான காரணம். இவற்றில் அதிக அளவு உப்பு இருப்பதால் அதனை வெளியேற்ற அதிக அளவு நீர் தேவைப்படுகிறது. இது போன்ற உணவுகளை அருந்திவிட்டு போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் செரிமானப் பிரச்சனை ஏற்பட்டு வயிறு உப்பிசம் தோன்றும்.

மேலும் உணவை சரியாக மென்று சாப்பிடாதவர்களுக்கு வயிற்று உப்பிசம் ஏற்படும்.  நொறுங்கத்தின்றால் நூறுவயது அதாவது உணவை நன்கு கடித்து அரைத்து மென்று சாப்பிட்டால் வயிற்றில் அமிலம் போதுமான அளவு சுரக்கும். நன்கு அரைத்து சாப்பிடாத உணவைச் செரிக்க வயிறு கூடுதலான அமிலம் சுரக்கும். இதனால் வயிற்றில் வாயு, வலி தோன்றும்.

இரவு உணவும் உப்பிசமும்:

இரவு உணவை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, இரவு உணவிற்கும் படுப்பதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் இடைவெளி இல்லாமல் இருப்பது ஆகியவை காரணம்.

உடல் உழைப்பும் உப்பிசமும்:
”நாளெல்லாம் வினை செய்” என்று ஒவ்வை சொன்னது செரிமானத்திற்கு சேர்த்துதான். உடல் உழைக்காமல் இருந்தால் செரிமானப்பிரச்சனை ஏற்படுவது உறுதி. எனவே வீட்டிலேயே இருப்பவர்களும் , அலுவலகத்தில் பணி புரிபவர்களும், காலாரா நடந்து சென்று இயன்ற வேலைகளை தினமும் செய்துவர வேண்டும்.

நார்ச்சத்து அதிகம்

நார்ச்சத்து மிகுந்த உணவுகளான காய்கறிகள் , கீரைகள், இவற்றை சாப்பிடுவது மலச்சிக்கலை தவிர்க்கும். இதனால் வயிறு உப்பிசம் ஏற்படாது.

உணவை தவிர்ப்பது

அன்றாட பணிகளில் முழுவதுமாக மூழ்கி வேலை செய்யும் பலர் குறித்த நேரத்தில் உணவு சாப்பிட மறந்துவிடுவார்கள் அல்லது தவிர்த்துவிடுவார்கள். இதனால் வயிறு உப்பிசம் ஏற்படுவது மட்டுமின்றி உடலில் கெட்ட கொழுப்புகள் தோன்றுவதற்கும் வழி வகுக்கும். பசியில்லை என்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் பழங்கள், சூப், சாலட், இவற்றை சாப்பிட்டுவர வேண்டும்
 

ரோஹிணி வழங்கும் தீர்வு

உணவின் அளவையும், நேரத்தையும் முறைப்படுத்திக் கொண்டு ஒவ்வொரு வேளையும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பாக ரூமி ஜீரணா கேப்சூல் 1, மற்றும் ரூமி லிவரம் கேப்சூல் 1 சாப்பிட்டு, உணவுக்கு பின் ரூமி வில்வா பானம் மற்றும் ஜிட்பள்ஸ் மாத்திரை ஒவ்வொன்று வீதம் சாப்பிட்டுவர வயிற்று உப்பிசம் அதனால் ஏற்படும் மலச்சிக்கல் ஆகியவை தீரும்.


மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/jeerna/
மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/liverem/

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/vilva/
மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/gitplus/



தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                                99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்                  94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 










Tuesday, December 22, 2020

சிறுநீர் எரிச்சலா? ஈஸியா தடுக்கலாம் வாங்க !

 

 


சிறுநீர், மலம் இரண்டுமே உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் இயற்கை முறை. இதில் எப்போதும் குறைபாடு உண்டாக கூடாது. சிறுநீர் உடல் உறுப்புகளின் ரத்தத்தை சுத்தப்படுத்தி அதன் கழிவுகளை சிறுநீர் குழாய் வழியாக சிறுநீராக வெளியேற்றுகிறது. 

ஆரோக்கியமான ஒருவர் தினமும் ஐந்து அல்லது ஆறுமுறை சிறுநீர் கழிக்க வேண்டும். தினமும் 1 - 1. 5 லிட்டர் சிறுநீரகம் வெளியேற்றுகிறது. சிறுநீர் கழிக்கும் போது எந்த ஒரு அசோகரியமான நிலையும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் நோய்த்தொற்றுகள், சிறுநீரக வீக்கம், சிறுநீரக கற்கள், கட்டிகள், இவை காரணமாக இருக்கலாம்.


சிறுநீர் கழிக்கும் போது வலி
சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எச்சல் இருந்தால் பெரும்பால கிருமித்தொற்றுகளே காரணமாக இருக்கும். ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீர் தொற்று எளிதில் ஏற்படும்.

துர்நாற்றத்துடன் சிறுநீர்
சிறுநீர் கழிக்கும் போது அதனுடன் சீழ் சேர்ந்து வந்தால் துர்நாற்றத்துடன் வெளியேறும். சிறுநீரின் நிறமும் மாறி இருக்கும். இப்படி இருந்தால் பெரிய அளவில் சிறுநீர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.

அதிக சிறுநீர் வெளியேற்றம்

அடிக்கடி சிறுநீர் கழிப்பது சிறுநீருடன் வலி இருந்தால் நீரிழிவு இருப்பதை பரிசோதித்து அறியவும். சிறுநீர் தொற்று ஏற்பட்டிருப்பின் அந்த இடம் சிவந்து போதல் வலி, வீக்கம், அறிப்பு ஆகியவை குறிகுணங்கள் இருக்கும்

சிறுநீரக கற்கள்:

போதுமான தண்ணீர் அருந்தாமை கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு, அதிக உடல் எடை, இருப்பவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் தோன்றும். சிறுநீரகக் கற்கள் நகரும் போது மிகக்கடுமையான வலி, எரிச்சலை உண்டாக்கும்.

 

ரோஹிணி வழங்கும் தீர்வு:

முதலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். நீரிழிவு இருப்பின் ரூமி அவேரா, அவேரா ஃப்ளஸ் டயாரன், டயாரன் ப்ளஸ் தரவும். எரிச்சல் இருப்பில் ரூமி யூரிட்டோ கேப்சூல் தினம் நான்கு கேப்சூல் அளவு, ரூமி உஷ்பா பானம் தினம் நான்கு முறை சாப்பிட்டு வர சிறுநீரகக் கற்கள் கரையும்.

   

மேலும் விவரங்களுக்கு

                        
மேலும் விவரங்களுக்கு 


மேலும் விவரங்களுக்கு 

மேலும் விவரங்களுக்கு


வலி, எரிச்சல் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் வாழைத்தண்டு சாறு, வெள்ளரிக்காய், முள்ளங்கி, பூசணிக்காய், பரங்கிக்காய் போன்ற நீர்ச்சத்து மிக்க காய்கறிகளை சாப்பிட்டு வரவும்.


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                                99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்                  94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 



Friday, December 18, 2020

மாதவிடாய் உதிரபோக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் கர்பப்பை பிரச்சனையா?

 

மாதவிடாய் நாட்களில் வெளியேறும் உதிரப்போக்கு பல நிறங்களில் இருக்கும். இதன் நிறத்தை பொருத்து கர்ப்பபையின் ஆரோக்கியத்தை ஓர் அளவு அறியலாம்


மாதவிடாய் பூப்படையும் காலத்தில் தொடங்கி 30 முதல் 40 வருடங்கள் வரை மாதந்தோறும் வரக்கூடிய இயற்கையான நிகழ்வு. பெரும்பாலான பெண்களுக்கு 12 அல்லது அதற்கு முன்போ கூட மாதவிடாய் தொடங்கி விடுகிறது. 

இதில் உண்டாகும் உதிரபோக்கு, அவை தொடரும் நாள் வரை உடலில் உண்டாகும் மாற்றங்களை கொண்டே ஆரோக்கியம் சொல்லிமுடியும் பெரும்பாலும் மாதவிடாய் காலத்தில் இளஞ்சிவப்பு முதல் கருப்பு வரையிலும் பழுப்பு நிறம் முதல் ஆரஞ்சு நிறம் வரையிலும் ரத்தத்தில் வண்ணத்தை பார்க்கமுடியும். 

இதில் ஆரோக்கியமானவை என்று சொல்லப்படுவதை தாண்டி கர்ப்பப்பை ஆரோக்கியம் குறைந்திருக்கிறது என்னும் எச்சரிக்கை விடுக்கவும் இந்த மாறுபட்ட உதிரபோக்கு நிறம் உணர்த்தகூடும்.

 

கருஞ்சிவப்பு நிறம்

பெரும்பாலும் உதிரபோக்கு கருஞ்சிவப்பு நிறமாக வருவதற்கு காரணம் மாதவிடாய் முடியும் நாட்களாக இருக்கலாம். மாதவிடாய் முடியும் நாட்களில் ரத்த ஓட்டம் குறைவதால் இந்த கருஞ்சிவப்பு நிறம் உண்டாக கூடும்.

 அதே போன்று நீண்ட நேர ஓய்வுக்கு பிறகு வெளிப்படும் போதும் இந்த கருஞ்சிவப்பு இருக்கலாம். பொதுவாக குழந்தை பிறந்த பிறகு ரத்தப்போக்கு ஏற்படும் போது இந்த கருஞ்சிவப்பு நிறம் உண்டாக கூடும்.

ஹீமோகுளோபின் குறைபாடு

கருஞ்சிவப்பு ரத்தம் வந்தால் அது ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கலாம். இந்த நிறத்தில் ரத்தம் வெளியேறினால் அதனோடு வழக்கத்தை விட அதிக சோர்வை கொண்டிருக்கலாம். நகங்கள், கண்கள் வெளிறி இருக்கலாம். வழக்கத்தை காட்டிலும் தலைசுற்றல் பிரச்சனை இருக்கும். சருமமும் வெளிறி இருக்கும்.

கர்ப்பப்பை கசடு

கர்ப்பப்பையை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். கர்ப்பப்பையில் நாள்பட்ட அழுக்கு தங்கியிருந்தால் கருஞ்சிவப்பு நிற உதிரம் வெளிபடும். சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் உதிரபோக்கு சீராக வெளிப்படாது.

கருப்பையின் உள்வரி சவ்வில் படிமம் போன்று படர்ந்திருக்கும். இது மாதவிடாய் நாளில் உடைந்து ரத்தத்தில் கலந்து அழுக்கு போல் வெளிப்படும். இது பயப்படகூடியதல்ல.


ஹார்மோன் சமநிலையின்மை

மாறுபட்ட உணவு முறை, மன அழுத்தம் போன்றவற்றால் ஹார்மோன்  சம நிலையின்மை ஏற்படுகிறது. மேலும் ஹார்மோன் குறைபாட்டுக்காக மருந்து சாப்பிடுபவர்களுக்கு கருஞ்சிவப்பு நிற உதிரப்போக்கு ஏற்படும்.
 

ரோஹிணி வழங்கும் தீர்வு:

மேலும் விவரங்களுக்கு 

மேலும் விவரங்களுக்கு

மேலும் விவரங்களுக்கு 

மேலும் விவரங்களுக்கு 


ரூமி மெனோரின் மூலிகை கேப்சூல் மற்றும் ரூமி ஃபெமினோ மூலிகை தேநீர் இவற்றை தொடர்ந்தி அருந்திவர மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துகிறது. மேலும் ரூமி ஹீமோகெய்ன், ரூமி ஆம்லா பானம் அருந்திவரும் போது எல்லாவித காரணங்களால் தோன்றும் இரத்தசோகை நீங்குகிறது. நினைவில் வைத்துக்க்கொள்ளுங்கள் எந்த நிலையிலும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12 - 13 கிராம் / 100 மில்லி அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.



தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                                99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்                  94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 




செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...