Friday, August 14, 2020


சிறப்பு குழந்தைப் பேறு ஆலோசனை 

 கூகுள் மீட் வலையரங்கம்




 


வழங்குபவர்

மரு.எல்சி டோமினி BAMS., MD(AM).,DYSE.,

தலைமை மருத்துவர்

ரோஹிணி ஆயுர்வேதிக் ஹெல்த் சென்டர், சென்னை

 

தேதி : 15.08.2020 | சனிக்கிழமை

நேரம் : மாலை 07.00 மணி முதல் 08.00 மணி வரை

 

கூகுள் மீட் லிங்க் - - - - - - விரைவில்

Tuesday, August 11, 2020

 

மகளிர் நலம் – கூகுள் மீட் வலையரங்கம்






வழங்குபவர்    -   டாக்டர்.எல்சி டோமினி BAMS, MD(AM),DYSE

                                   தலைமை மருத்துவர்


தேதி                    -  14.08.2020 | வெள்ளிக்கிழமை


Time                      -   07.00 pm - 08.00 pm

Venue                    -   ரோஹிணி ஆயுர்வேதிக் ஹெல்த் சென்டர், சென்னை
                        
Organizer              - திரு.தமிழ்ச்செல்வன் மற்றும்  ரோஹிணி ஆயுர்வேதிக்         
                                   ஹெல்த்  சென்டர்   

Contact                  -   9442129890 / 9865544880

Google meet link - விரைவில்

Monday, August 10, 2020


நினைவாற்றல் மேம்பட - கூகுள் மீட் வலையரங்கம்


 



வழங்குபவர்
டாக்டர்.சு.அசோகன் BSMS., MBA.,
தலைமை மருத்துவர்
ரோஹிணி ஆயுர்வேதிக் ஹெல்த் சென்டர், சென்னை



கூகுள் மீட் URL - https://meet.google.com/gan-vsde-nfw



ஆரோக்கிய இதயம் - வலையரங்கம்  






வழங்குபவர்
டாக்டர்.சு.அசோகன் BSMS., MBA.,
தலைமை மருத்துவர்
ரோஹிணி ஆயுர்வேதிக் ஹெல்த் சென்டர், சென்னை

கூகுள் மீட் லிங்க் - https://meet.google.com/hiq-huxw-kzt
 

Wednesday, August 5, 2020

உங்கள் பெயரிலேயே
மூலிகை அழகு சாதனப் பொருட்களை 
தயாரித்து தருகிறோம்






சுத்தம் என்பது தலைக்கு…


அழகான, ஆரோக்கியமான தலைமுடி என்பது ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்கிறது. தலைமுடி உதிர்தல், பொடுகு போன்று எந்தப் பிரச்னையும் வரக் கூடாது என்றால், தலையை (Scalp) பராமரிப்பது மிகவும் அவசியம்.  முடியின் வேர்ப்பகுதியில் சீபம் என்ற எண்ணெய் சுரக்கிறது. இந்த எண்ணெய் சுரப்பிகள் இருக்கும் இடத்தில் பொடுகு அதிகமாக வளரத் தொடங்கும். கண் இமை, புருவப் பகுதியில்கூட பொடுகு உருவாகலாம். தலைமுடியை சுத்தமாகப் பராமரிக்க சில வழிகள்…சாதம் வடித்த கஞ்சியும் அரைத்த சீயக்காய்த் தூளும் கலந்து, கூந்தலில் தேய்த்துக் குளித்தால், பொடுகு நீங்கும். கற்றாழை ஜெல்லைத் தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம்.


உடல் வெப்பம் அதிகம் இருப்பவர்கள், செம்பருத்தி இலை அல்லது பூவை அரைத்து, ஊறவைத்த வெந்தயத்துடன் கலந்து, தலைக்குக் குளிக்கலாம். சீத்தா மரத்தின் ஐந்து நுனிக்கொழுந்து இலைகளை மோர் சேர்த்து அரைத்து, தலையில் தேய்க்கலாம்.


வானிலை மாற்றம் ஏற்படும்போதும், இறுக்கமான ஆடைகளை அணியும்போதும், பாலிக்குளீட்டஸ் என்ற கிருமி உடலில் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். சரியாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் குளிப்பது, பொதுக் குளியலறையைப் பயன்படுத்துவது போன்றவற்றால் தலையில் இந்தக் கிருமித் தொற்று ஏற்படலாம். இதனால், தலைமுடிகளுக்கிடையே சிவப்புக் கொப்பளங்கள் உருவாகி, அவை உடைந்து ரத்தம் வெளிப்படும்.  இதனைத் தவிர்க்க  குப்பைமேனி, கீழாநெல்லி இலைகளை நன்றாக அரைத்து, தலையில் பூசலாம்.


படர்தாமரை, சிரங்கு போன்ற பிரச்னை உள்ள ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றொருவர் பயன்படுத்தும்போது, அவருக்கு தலையில் படர்தாமரை  ஏற்பட 

லாம்.  துண்டு, ஆடைகள், சீப்பு, தலையணை போன்றவற்றின் மூலம் பூஞ்சைத் தொற்று மற்றவர்களுக்குப் பரவும். இதனால், முடியின் அடிப்பகுதியில் இருக்கும் பாலிக்கல்சில் இருந்து, கொப்புளங்கள் உருவாகி, கூந்தல் உடைந்து  உதிரத் தொடங்கும்.  கொதிக்கும் நீரில் திரிபலா சூரணத்தைப் போட்டு, இளஞ்சூடானதும் அந்த நீரில் கூந்தலை அலசலாம்.


மத்தன்  தைலம் (ஊமத்தம் இலையிலிருந்து எடுத்த தைலம்), புங்கன் தைலம் இரண்டையும் படர்தாமரை இருக்கும் இடத்தில்  தடவலாம். அரிப்பு, அதிகமாகி முடி உதிர்தல் பிரச்னை இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும்.


பொதுவான பராமரிப்பு:


தினமும் போதிய அளவு நீர் பருக வேண்டும். நீர்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் தலைக்குக் குளிக்கலாம். முடியாதவர்கள் வாரம் மூன்று முறை குளிக்கலாம்.


எண்ணெய்க் குளியல், கசகசா – வெந்தயக் குளியல், தைலக் குளியல் என மாற்றி மாற்றி தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால், உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சியாகும்.







Contact - 9677009443 / 044 - 40194570



Instagram - Rohiniherbalaya




Tuesday, August 4, 2020


கூகுள் மீட் வலையரங்கம்











வழங்குபவர்
டாக்டர்.சு.அசோகன் BSMS., MBA.,
தலைமை மருத்துவர்
ரோஹிணி ஆயுர்வேதிக் ஹெல்த் சென்டர், சென்னை

கூகுள் மீட் லிங்க் - https://meet.google.com/itr-cbfe-tyw







Monday, August 3, 2020







வழங்குபவர்
டாக்டர்.சு.அசோகன் BSMS., MBA.,
தலைமை மருத்துவர்
ரோஹிணி ஆயுர்வேதிக் ஹெல்த் சென்டர், சென்னை



கூகுள் மீட் URL - https://meet.google.com/vtj-iguy-ywt



















Sunday, August 2, 2020

பசியைப் போக்கி ருசியை நீக்கும் பணிகள்

    ’தந்தையோடு கல்வி போம்; தாயொடு அறுசுவை  போம்;’ என்று தந்தையை கல்விக்கும் தாயை ருசிக்கும் முதற்காரணங்களாக நம் முன்னோர்கள் கூறினர். ஆனால் நவீன ஆராய்ச்சி முடிவு ஒன்று இன்றைய பணிச் சுமை  நாம் உண்ணும் உணவின் ருசியையே தெரியாமல் ஆக்கி விடுகிறது என்று அச்சுறுத்துகிறது.


    வித்தியாசமான ஆனால் விவரமாக இங்கிலாந்தில் மேற்கொள்ளப் பட்ட அந்த  ஆய்வின் முடிவுகள் இதோ:  - 60 % மக்கள் சாப்பிடும்போது சுவை என்னனென்றே தெரியாது என்று கூறியுள்ளனர். இதற்குக் காரணம் அவர்கள் வேலையில் ரொம்ப பிஸியாம்.


 - 79 % பேருக்கு அடிப்படை சுவையின் பெயர்கூடத் தெரியவில்லையாம்.


 - 88 % பேர் உணவு சாப்பிடும்போது இடையில் பிற பணி குறுக்கிடுகிறதாம்.


 - 93 % பேருக்கு உணவு உண்ண நேரப் பற்றாக் குறைபாடாம்... எப்படி இருக்கிறது கதை? 


    ’நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்’ என்ற பழமொழியை மறந்ததனால் உணவு சீரண மண்டலக் கோளாறுகள் பலவற்றை அனுபவித்து வருகின்றனர் பலர். அதிலும் உணவின் அடிப்படைச் சுவையைக் கூட உணர முடியாமல் போய்விடுவது கண்களை விற்று ஓவியம் வாங்கிய கதையாகப் போய் விட்டது.


     குறிப்பாக இன்றைய ‘பிஸி’ யான உலகில் வாழ்பவர்கள் பலர் உணவு சாப்பிடுவதே உடலுக்கு வலு சேர்க்க மட்டும்தான் என்ற எண்ணம் கொண்டுள்ளனர். உணவு சுவைககாகவும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.  ருசித்து சாப்பிடும் உணவு எளிதில் சீரணமாகிவிடும் என்பது மருத்துவ உண்மை.  எனவே இனிமேல் என்னதான் அவசரமான பணியாக இருந்தாலும் உணவுக்கென்று சற்று நேரம் செலுத்தி உணவை உண்டால் செரிமானம் ஆகும். 


    ஆனால், எல்லாக் காலங்களிலும் எந்த வேளையிலும் உண்ணும் உணவு செரிமானம் ஆக மூலிகைகள் உதவுகின்றன. குறிப்பாக வில்வம், அதிமதுரம், சீரகம், ஏலம் ஆகிய மூலிகைகள் செரிமானத்தை மேம்படுத்தி உணவை சீரணிக்க உதவுகின்றன. இம்மூலிகைகளை அன்றாடம் இனிய சுவையில் அனைவரும் சாப்பிடும் வண்ணம் ரூமி ஹெர்பல்ஸ் நிறுவனம் வில்வா என்ற பெயரில் ஓர் இனிய பானத்தையும் ஜீர்ணா என்ற பெயரில் கேப்சூல் ஒன்றையும் வழங்கி வருகின்றது. இவற்றைப் பயன் படுத்தி செரிமானத்தை மேம்படுத்தலாம்.

    குறிப்பாக வில்வா பானம் உண்டு வரும்போது எந்த உணவைச் சாப்பிட்டாலும் சீரணம் எளிதில் நடைபெறும். மேலும் வில்வா பானம் அருந்தி வரும்போது புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்குகளிலிருந்து விடுபடலாம் என்கின்ற இனிய செய்தியும் கிடைத்துள்ளது. புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் வில்வாவின் மீது செய்யப்பட்ட நவீன ஆராய்ச்சி ஒன்று் புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்குகளை வில்வா பானம் அருந்தி விடுபடலாம் என்கின்றது.


    செரிமானப் பிரச்சினைகள், மலச்சிக்கல் உள்ளவர்கள், புகைப்பவர்கள் ஆகியோர்கள் வில்வாவைத் தொடர்ந்து பயன்படுத்திவர இயற்கையாக செரிமானம் பெறலாம். 








Contact - 9677009443 / 044 - 40194570



Instagram - Rohiniherbalaya




Saturday, August 1, 2020

நேச்சர்ஷைன் ஃபேர் ஆன் - மூலிகை முக அழகு கிரீம் இப்பொழுது புதிய பொலிவுடன்

இதுவரை 30 கிராம் டியூபில் வந்த நேச்சர்ஷைன் ஃபேர் ஆன் மூலிகை அழகு கிரீம் இனிமேல் புதிய பொலிவில், கூடுதல் எடையுடன் (40 கிராம்) புதிய பேக்கிங்கில் வரும்.  












Contact - 9677009443 / 044 - 40194570



Instagram - Rohiniherbalaya



செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...