Tuesday, February 16, 2021

உயிரணுக்களை உயர்த்துவோம்!

 




இன்றைய துரித காலத்தில் எல்லாவற்றிலும் வேகம், பொறுமையின்மை, உணவு உட்கொள்வதில் இருந்து உறங்குவது வரை அனைத்திலும் வேகமே. அதனால் ஏற்படும் மனச் சுமையின்  காரணமாக உடலில் இரசாயன மாற்றங்களில் மிகவும் முக்கியமானது என்ற நாளமில்லா சுரப்பியின் செயல்பாடுதான்.  இந்த சுரப்பியால் ஆண்களுக்கான உயிரணுக்கள் குறையத் தொடங்கும்.  அத்துடன் அதிக அளவு வெயிலில் வெளியில் செல்வது, உட்கார்ந்தே வேலை செய்வது ஆகியவற்றால் விந்துவின் கரு அணுக்களில் திறன் குறைவதுடன், எண்ணிக்கையும் குறையும்.

அத்துடன் நாம் உண்ணும் உணவுகளை தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள் உயிரணுக்களை குறைத்து விடும்.

இத்துடன் குடிக்கும் நீரில் இப்போது நச்சுத் தன்மை அதிகரித்துள்ளதால் நீரில் உலோகங்களின் தாக்கமும் அதிகரித்து உள்ளதாலும் விந்தணுவின் உற்பத்தி குறைய ஆரம்பித்துள்ளது.

அத்துடன் உடல் உழைப்பு குறைவதால் உடல் பருமன் உள்ளவர்கள் உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.


ரோஹிணி வழங்கும் தீர்வு:

ரூமி ரெஜூவின் கேப்சூல், மஸ்துரா, ஹெர்போமால்ட், நெர்வினெக்ஸ் ஆகியவற்றை தினமும் இருவேளை பயன்படுத்துவதுடன், உஷ்பாவை தினமும் மூன்று வேளை பயன்படுத்துவதால் நல்ல முறையில் உயிரணுக்களை உயர்த்தலாம். ரோஹிணி மருத்துவர்களின் தொடர்ந்த மருத்துவ சேவையால் பல குடும்பங்களில் மழலைச் செல்வம் பெருகி வருகின்றது. மருத்துவ ஆலோசனை பெற அழைக்கவும் மரு.சு.அசோகன் 9710420345

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/rejuvin/
மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/masthura/
மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/herbomalt/


மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/nervinex/



தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 



Friday, February 12, 2021

வலி நீக்கும் எளிய வழிகள்!




பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற ஒன்று வலி. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான வலி. நம் நாட்டில் 30 சதவிகித மக்கள், குறிப்பாக பெண்களும் வயதானவர்களும் பல்வேறு வலிகளால் அவதிப்படுகிறார்கள்.

ஏன் வருகிறது?

எங்கேயாவது அடிபட்டுக் கொள்வது, திசுக்கள் தேய்வது, நீரிழிவு, தைராய்டு மாதிரி ஏதேனும் நோய் தாக்குவது, சூழ்நிலை வலிக்கான காரணங்கள் இந்த நான்கும்தான். வலி என்பது நாள்பட்ட வலியாக மாறினால், வாழ்க்கை முழுவதும் அதன் அவதியை அனுபவிக்க வேண்டி வரும்

எப்படித் தவிர்ப்பது?

சாதாரண வலியாக இருக்கும்போதே அதை சரியாகக் கவனிக்காமல், சிகிச்சையளிக்காமல் விட்டால், அது நிரந்தர வலியாக உடம்பிலேயே தங்குவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.

சாதாரண வலியை உடனடியாகக் கவனிக்காததே, அது நாள்பட்ட வலியாக மாறுவதற்கான முக்கிய காரணம். வலி வந்ததும் 48 மணி நேரத்துக்குள் சிகிச்சையளிக்காவிட்டால், அது உடலில் தங்கும் அபாயம் உண்டு.

நாள்பட்ட வலி என்பதே ஒரு நோய்தான். இந்த வலிக்கு, சாதாரண வலி நிவாரண சிகிச்சைகள் பலன் தராது. வலி நிவாரண மாத்திரைகளோ, சுய மருத்துவமோ உதவாது. மாறாக நோயின் தீவிரம்தான் அதிகரிக்கும்.

நாள்பட்ட வலிகளுக்கு சிறப்பு சிகிச்சைகள்தான் தீர்வு.  வலிக்கான காரணத்தைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற உடற்பயிற்சி, மனப்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது முதல் கட்டம்.

சதை வலி, மூட்டு வலி, முதுகு வலி, தலைவலி, நரம்பு வலி, புற்றுநோய் வலி என எல்லா வலிகளுக்கும் இன்றைய நவீன மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சைகள் உள்ளன. இருப்பினும், அவை பக்கவிளைவுகளாக பிற நோய்களை / வலிகளைத் தருவது மறுக்க முடியாத உண்மை.

ரோஹிணி வழங்கும் தீர்வு:

தலைவலி / ஒற்றைத் தலைவலி - மைக்ரோசென் + நிவார் + ரிலாக்சான்

உடல் வலி - ஹெர்போமால்ட் + மெக்னி

மூட்டு வலி - ஆர்த்திரிட்டோ + ஹெர்போமால்ட் + மெக்னி

கழுத்து வலி - ஆர்த்திரிட்டோ + ஹெர்போமால்ட் + மெக்னி

வலி நீங்க ஆலோசனைப் பெற அழைக்கவும் 9500040436
மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/migrozen/

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/nivar/

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/relaxon/

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/herbomalt/

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/megni/



தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 




 

 








Wednesday, February 3, 2021

ஆரோக்கியமான கூந்தல் வளர எளிய வழிகள் ! இதோ உங்களுக்காக...


 

என்னதான் கூந்தலை பத்திரமாக பார்த்துக் கொண்டாலும், அனைவருமே ஒரு சிலவற்றில் அலட்சியமாக இருந்துவிடுகின்றனர். அழகைத் தரும் கூந்தல் உதிருவதற்கு சுற்றுச்சூழலும், மனஅழுத்தமும் பெரும்பாலும் காரணமாகின்றன.

ரோஹிணி வழங்கும் தீர்வு

. போதுமான புரதச்சத்து , வைட்டமின் ஏ, கால்சியம் சத்துக்கள் இல்லையெனில் முடி உதிரும். கீழேயுள்ள மூலிகை உணவுகள் அருந்தி பராமரித்தால் முடி செழித்து வளரும்.

. ரூமி ஹெர்போமால்ட் தினமும் இருவேளை


. ரூமி ஸ்பைருலினா ப்ளஸ் தினம் ஒன்று
. ரூமி ஆம்லா பானம் தினம் 3 வேளை

நேச்சர்ஷைன் வழங்கும் கீழ்க்கண்ட அழகு சாதனப் பொருட்கள் தலைமுடி உதிர்தலை முழுவதுமாக நிறுத்தி, கூந்தல் நன்கு செழித்து வளர வைக்கும்.

கூந்தல் செழித்து வளர ஹேர்டோன் பயன்படுத்தவும்.
மயிர்க்கால்கள் வலுப்பெற நீலிபிருங்காதி பயன்படுத்தவும்.
கூந்தல் மென்மையாகவும், அடர்த்தியாகவும் வளர ஆம்லா ஹேர் ஆயில் பயன்படுத்தவும்

பொடுகு நீங்கி, தலை அழுக்கு நீங்க சிகக்காய் பொடி பயன்படுத்தவும்

http://rohiniherbalaya.com/product/shikakai-powder/

கூந்தல் தூய்மையாகி பொலிவு பெற ஷிகார் ஷாம்பு பயன்படுத்தவும்

http://rohiniherbalaya.com/product/shikar-sampoo/

எந்தவித தண்ணீரிலும் நுரை வளம் பெருகி, அழுக்கை அகற்ற ஆம்லா ஷாம்பு பயன்படுத்தவும் http://rohiniherbalaya.com/product/amla-hair-shampoo/

இப்படி எல்லா விதங்களிலும் கூந்தல் வளர்ச்சிக்கு வழி செய்யும் அழகு சாதனப் பொருட்களை நேச்சர்ஷைன் வழங்கி வருகின்றது. இவற்றை ,முழுமையாகப் பயன்படுத்தி  கூந்தலைப் பாதுகாப்போம். தலைமுடி வளர்ச்சி பெற அழைக்கவும் 9500040436


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 




 

 


Monday, February 1, 2021

எடை ஏறப் போடலாமா தடை? இதப்படிங்க முதல்ல!


 

சராசரி எடை இருப்பவர்களுக்கும் கூட தொப்பை ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது, உண்ணும் உணவானது உடல்முழுவதும் சீராக பரவினால் தப்பில்லை. ஆனால் ஒரே இடத்தில் வயிற்றுப் பகுதியில் மொத்தமாக தேங்கிவிடுவதால்தான் சிக்கல் ஏற்படுகிறது.

வயிறும், இடுப்பும் சுற்றளவு அதிகமாக, அதிகமாக மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். எனவேதான் உடல் எடையை குறைக்க காட்டும் அக்கறையை தொப்பையை குறைக்கவும் காட்ட வேண்டும்.

வயிறு கொழுப்பு அதிகமாவதால் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படுகிறது. இதனால் நீரிழிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு புரோஜெஸ்ட்ரோன் சுரப்பின் அளவு குறைகிறது. பெண்மைத் தன்மைக்கான ஹார்மோன் சுரப்பு குறைவதால் முகத்தில் முடி முளைக்கிறது. மலட்டுத்தன்மை, நீர்க்கட்டி பிரச்சினை ஏற்படுகிறது,

எனவே உடல்பருமனை குறைக்கும் அதே நேரத்தில் வயிற்றின் சுற்றளவை குறைக்கவும் முயற்சி மேற்கொள்ளவேண்டும்.  இதற்கு ரூமியின் பொருட்களான ஆரோக் மற்றும் உஷ்பா பெருமளவில் உதவி வருவதை பல ஆண்டுகளாக உணர்ந்து வருகிறோம். 

தாமரை, ரோஜா, நன்னாரி ஆகியவற்றால் ஆன ரூமி ஆரோக் பானத்தை தினசரி அருந்தி வரும் போது உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியுள்ள தேவையற்ற சதை, உடலிலிருந்து நீங்கி விடுகிறது.  இதனால் மாரடைப்பு வரும் வாய்ப்பு மிகவும் குறைந்து போய் விடுகிறது.

அதே போன்று நன்னாரியை முக்கிய மூலிகையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ரூமி உஷ்பா பானத்தை தினமும் அருந்தி வரும் போது உடலின் தேவையற்ற உப்புச் சத்துக்கள் நீங்கி விடுகின்றது.


மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/arogh/

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/ushba/



தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 




 

 

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...