Wednesday, January 27, 2021

தூக்கம் இன்மையால் துக்கமா?

 


தூங்கும்போது நம் உடலில் சுரக்கும் வளர்ச்சிக்கான ஹார்மோன், சரும ஆரோக்கியத்துக்கான செயல்பாடுகளைத் தூண்டுகிறது.  தூக்கம் குறையும்போது வளர்ச்சி தடைபடும். மேலும், சரும ஆரோக்கியத்துக்கு மிக முக்கியத் தேவைகளான கொலாஜன் மற்றும் கெராட்டின் இரண்டும் சீராக உற்பத்தியாகவும், சரும செல்கள் புதுப்பிக்கப்     படவும் கூட தூக்கம் அவசியம்.
நாள் முழுக்க உழைத்த உடலுக்கு குறைந்தது ஆறு மணி நேரக் கட்டாய ஓய்வு அவசியம். ஓய்வைக் கொடுக்காமல், அதற்கு எதிராகப் போராடும்போது, அது உடல்நலத்தையும் பாதித்து, அழகையும் பாதிக்கிறது. ஓய்வுக்கு எதிராகப் போராடும்போது, இரத்த ஓட்டமானது உடலின் பெரிய பகுதிகளுக்குத் திருப்பப் படுகிறது. தூக்கமில்லாததால் முகம் வெளிறிப் போவதும், கண்களுக்கடியில் கருவளையம் வருவதும்கூட இதனால்தான்.


எது நல்ல தூக்கம்?
பொதுவாக ஆறு மணி நேரம் தூக்கம் அவசியம்.. சிலர் எட்டு மணி நேரம் தூங்குவார்கள். பகல் வேளையில் தூக்க உணர்வு உண்டானால், அந்த நபருக்கு இரவில் போதிய அளவு தூக்கம் இல்லை என்று அர்த்தம்.


நல்ல தூக்கத்துக்கு என்ன வழி?

படுத்தவுடன் தூங்கிப் போவது உண்மையிலேயே ஒரு வரம் மாதிரி. அது இயல்பாக அப்படியே பழக்கப் படுத்தப்படவேண்டும்.. குறிப்பிட்ட சில மணி நேரம் நன்றாகத் தூங்குவது, அந்த நாள் முழுவதற்குமான புத்துணர்வையும், சுறுசுறுப்பையும் தரும்.

தூங்கப் போகிற நேரத்தையும், விழிக்கிற நேரத்தையும் முறைப்படுத்திக் கொள்ளுங்கள். தினம் ஒரே நேரத்தில் தூங்குவதையும், விழித்துக் கொள்வதையும் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். பகல் தூக்கம் வேண்டவே வேண்டாம். ரொம்பவும் அசதியாக உணர்கிறீர்களா? கண்களை மூடியபடி சிறிது நேரம் தியானம் செய்யலாம். குட்டித் தூக்கம் போட்டதற்கு இணையான புத்துணர்வைத் தரும் டெக்னிக் இது.

மனச்சோர்வுக்குக் காரணமான ஹார்மோன்கள்தான் ஒருவரைத் தூக்கமில்லாமல் புரண்டு, புரண்டு தவிக்க வைக்கிறது. இப்பிரச்சினைக்கு ரூமி ஹெர்பல்ஸ் அருமையான தீர்வு ஒன்றை அளிக்கின்றது. பல  ஆராய்ச்சிகு உட்படுத்தப்பட்ட ரூமியின் ஆரோக் பானத்தை தினமும் இரு வேளை அருந்தி வர மன அழுத்தம், மனப் பதற்றம் ஆகியன  நீங்கி இயற்கையான உறக்கம் வரும். வயது வித்தியாசமின்றி அனைவரும் ஆரோக் பானத்தை அருந்தவும். 



ரூமி ஹெர்பல்ஸ் வழங்கும். மூல்கேப் என்னும் பானம் இயல்பான உறக்கத்தைத் தரும். படபடப்பு இல்லாமல் உற்சாகத்துடன் செயல்பட வகை செய்யும்

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/moolcafe/

தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 




Tuesday, January 19, 2021

முதுகுவலியால் அவதிப்பட வேண்டாம்!

 



நம் முதுகெலும்பு 33 முள் எலும்புகளால் ஆனது. ஒவ்வொன்றிலும் ஒரு தட்டுப்போன்ற வட்டு உள்ளது. இந்த வட்டுக்களிடையே பசை போன்ற ஜெல் இருக்கிறது. இந்தப் பசைதான் முதுகெலும்பில் அழுத்தத்தைத் தாங்கவும் உராய்வைத் தடுக்கவும் உதவுகிறது.

முதுகுவலி வரக் காரணங்கள்:

-     - முதுகெலும்பில் உள்ள டிஸ்க் நழுவிவிட்டால்

-     - தவறாக ஒரே நிலையில் உட்காரும் போதும் நிற்கும் போதும் முதுகெலும்புக்கு
  ஏற்படும் அழுத்தத்தால்

-     - முறையற்ற உடற்பயிற்சி செய்வதால்

-     - அதிகமான உடல் எடை இருந்தால்

முதுகுவலியை நீக்க எளிய வழிகள் :

1. படுக்கையில் கவனம் தேவை : ஃபோம் மெத்தையில் படுக்கவே கூடாது. இலவம் பஞ்சு மெத்தைகள், பாய், ஜமுக்காளம் மிகவும் நல்லது. உயரம் குறைந்த தலையணை முதுகுவலியைக் குறைக்கும்.

2. நீண்டதூர இரு சக்கரவாகனப் பயணத்தைத் தவிர்த்தல் -. அதுவும் மேடு பள்ளங்களில் வேகமாகச் செல்லக் கூடாது. வாகனங்களில் முன்னால் அதிகம் வளையாமல் நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்ட வேண்டும்.

3. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் நாற்காலியோடு உட்கார்ந்து இருக்காமல், அரைமணிக்கு ஒரு முறை ஒரு நிமிடம் எழுந்து நடந்து பின்னர் வேலையைத் தொடரவேண்டும்.

4. கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் உயரம் சரியாக உள்ள நாற்காலியில் அமர வேண்டும். சேரில் உட்காரும்போது எதிரில் உள்ள மானிட்டரின் நடுவில் உங்கள் மூக்குத் தெரிந்தால் நீங்கள் உட்கார்ந்திருப்பது சரியான உயரம்.

5. சேரில் உட்காரும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படி உட்காருங்கள். உயரம் போதவில்லை என்றால் பாதம் படியும்படி உயரமாக எதையாவது உபயோகியுங்கள். பாதத்தின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.

ரோஹிணி வழங்கும் தீர்வு:

- ரூமி ஆர்த்திரிட்டோ கேப்சூல், வயதிற்கும் வலியின் தன்மைக்கும் தக்க அளவு வழங்க வேண்டும்.

- உடனடி நிவாரணம் பெற ரூமி ஹெர்பல்ஸ் வழங்கும் மெக்னி மேற்பூச்சாக உபயோகிக்கவும்

- ரூமி ஹெர்போமால்ட் இருவேளை சாப்பிடவும்


மேலும் விவரங்களுக்கு 


மேலும் விவரங்களுக்கு 
மேலும் விவரங்களுக்கு 


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 









Monday, January 11, 2021

இரத்தசோகைக்கு இயற்கைத் தீர்வு !



இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் நிலையே இரத்தசோகை. ஹீமோகுளோபின் பெண்களுக்கு 100 மி.லி. இரத்தத்தில் 12.1 முதல் 15.1 கிராமும், கர்ப்பிணிகளுக்கு 100 மி.லி. இரத்தத்தில் 11 முதல் 12 கிராமும் இயல்பாக இரத்தத்தில் இருக்க வேண்டும்.

* பெண்களுக்கு 12 கிராமுக்கு குறைவாக, கர்ப்பிணிகளுக்கு 11 கிராமுக்கு குறைந்தால் உடனே கவனிக்க வேண்டும்.

இரத்த சோகை ஏற்படக் காரணங்கள்:

* பெண்கள் பூப்பெய்திய காலம் முதல் தங்கள் மாதவிலக்கு காலங்களில் அதிக அளவு இரத்தப் போக்கினால் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் இழப்பதால்

* பேறு காலத்தின் போது இரத்தப்போக்கு ஏற்படுவதால்

* அடிக்கடி குழந்தை பெறுவதால்

* தேவைக்கு ஏற்ப உணவு உண்ணாமை

இரத்த சோகைக்குத் தீர்வு:

* ரூமி ஹெர்பல்ஸ் வழங்கும் ஆம்லா பானம் தினம் நான்கு வேளை சாப்பிட்டு வரவும்

* ரூமி ஹீமோகெய்ன் கேப்சூல் தினம் இரு வேளை வரை தொடர்ந்து சாப்பிட்டு வர ஹீமோகுளோபின் அளவு சில தினங்களில் இயல்பு நிலைக்கு வரும்.

இதன் பாதிப்பு:

பள்ளிப் படிப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் குறைவான பங்கேற்பு, ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் சக்தி குறைவு, தொடர்ந்து அசதி ஏற்படுத்தும்

ரோஹிணி வழங்கும் தீர்வு:

* தினம் இருவேளை ஆம்லா பானம் அல்லது நெல்-சி கேப்சூல் இரண்டு சாப்பிட வேண்டும்

* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடல் பூச்சி நீக்கி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்

* இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்


மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/amla/
மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/haemogain/

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/nel-c/

தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 











பாதங்கள் மென்மையாக! இதப்படிங்க முதல்ல


 

அனைத்து பெண்களுக்கும் பாதங்கள் நன்கு மென்மையாக பட்டுப் போன்று இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  ஆனால் பெண்கள் நிறைய பாத பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர் அவர்கள் என்ன செய்ய வேண்டும். எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று  தெரிந்து கொண்டு, அதற்கேற்ப இனிமேல் நடந்து கொள்ளுங்களேன்...

* குதிகால் வெடிப்பு: ஆண்களுக்கும், பெண்களுக்கும் வரும் பாத பிரச்சனைகளில் ஒன்று குதிகால் வெடிப்பு. இருப்பினும் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாதங்களில் அழுக்குகள் அதிகம் இருப்பதாலும், மென்மையிழந்து விடுவதாலும் வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் பாதங்களில் இயற்கையான எண்ணெய் சுரப்பிகள் இல்லை. ஆகவே தினமும் கால்களுக்கு ரோஸ் ஆயில் தடவ வேண்டும்.  மேலும் குதிகால் வெடிப்பு இருந்தால் ரூமி சோல்ஷைன் களிம்பு அவ்வப்போது தடவ வேண்டும்.

* பாதத்தில் படை: முதலில் கால்களின் விரல்களுக்கிடையே புண் அல்லது அரிப்பு என்று ஏற்படும். பின், பாதங்களில் நாளடைவில் வெடிப்புகளோடு, பாதத் தோல்களை செதில் செதிலாக ஏற்படுத்தும். ஆகவே தினமும் குளிக்கும்போது பாதங்களை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பின் ரூமி ஸ்கிண்டோ தைலத்தைத் தடவ வேண்டும்.

* வறண்ட சருமம்: எண்ணெய் சுரப்பிகள் பாதங்களில் இல்லாததால் பாதங்களைச் சுற்றி ஒருவித வறட்சி காணப்படும். அதிலும் இத்தகைய வறட்சி குதிகால்களில்தான் அதிகம் காணப்படும்.  ஆகவே தினமும் இரண்டு முறை பாதங்களுக்கு ரோஸ் ஆயில் தடவ வேண்டும். அதிலும் காலையில் குளித்ததும், இரவில் படுக்கும் முன்னும் தடவவும். தினமும் குளிக்கும் போது, அந்த நீரில் சிறிது ரோஸ் ஆயில் விட்டு குளித்தால், உடல் முழுவதும் ஏற்படும் வறட்சியை தடுக்கலாம்.

* செருப்பு கடிப்பது: ஏதேனும் புதிதான காலணிகளை அணிந்தால், அப்போது சருமத்தில் சிவப்பு நிறத்தை அறியலாம். சிலசமயங்களில் புண் ஏற்பட கூட வாய்ப்புள்ளது. ஆகவே காலணிகளை வாங்கும் போது பாதங்களை இறுக்குமாறு வாங்க வேண்டாம். தினமும் இரவு படுக்குமுன் அனைவருமே ஃபேஸ் அண்ட் பாடி ஷாம்பூ போட்டு பாதங்களைக் கழுவி (குறிப்பாக விரல் இடுக்குகளில்) நன்கு உலர்ந்தபின் ரோஸ் ஆயிலை மெலிதாகத் தடவி வைக்கவும்.

* பூஞ்சைத் தொற்று நோய்: பாதங்களில் அதிகமான வியர்வை ஏற்படும் போது பாதங்களில் ஒரு வித துர்நாற்றம் ஏற்படும். அப்போது பாதங்களுக்கு எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் இருந்தால், பூஞ்சைகளால் தொற்றுநோய் ஏற்படும். மேலும் பெண்கள் பாதங்கள் அழகாக இருக்க நீளமான கால் நகங்களை வைத்துக் கொள்வார்கள். இதனால் விரல்களின் இடுக்குகளில் எளிதாக பூஞ்சைகள் புகுந்து, நோயை ஏற்படுத்திவிடும். தினமும் ஆலோவீர் சோப் கொண்டு கழுவி சிறிதளவு ரூமி சோல்ஷைன் தடவி சுத்தம் செய்தால் தவிர்க்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 

மேலும் விவரங்களுக்கு 

மேலும் விவரங்களுக்கு 

மேலும் விவரங்களுக்கு 
மேலும் விவரங்களுக்கு 

தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 











Friday, January 8, 2021

நீர்க்கட்டியால் பிரச்சனையா? இதப்படிங்க முதல்ல!

 



பெண்களின் இன்றைய தலையாய பிரச்சனை கருப்பையில் தோன்றும் நீர்க்கட்டிகள் என்பார்கள்.  பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் மாதவிடாய் சுழற்சி, குழந்தை பெறும் திறன், ஹார்மோன்கள், இன்சுலின் உற்பத்தி, இதயம், ரத்த நாளங்கள், உடல் தோற்றம் முதலியவற்றை  பாதிக்கும். கருப்பைக்கட்டி என்பது, சினைமுட்டைப்  பையில் முட்டைகளைச்சுற்றி, நீர் கொப்பளங்கள் உருவாகும் நிலையைக் குறிக்கும். ஒவ்வொரு   சினை முட்டையிலும் கோடிக்கணக்கான முட்டைகள் இருக்கின்றன. இவற்றில் லட்சக்கணக்கானவை போட்டி போட்டுக் கொண்டு முதிர்ச்சியடைய முயற்சிக்கின்றன. ஆனால் அவற்றில் ஒரு முட்டைதான் முழு வளர்ச்சியடைந்து சினை முட்டைப்பையிலிருந்து  வெளிவருகிறது.

மீதியிருக்கும் முதிர்ச்சி அடைய முயற்சித்த அத்தனை முட்டைகளும் மறைந்து போகின்றன. இது ஒவ்வொருமாதமும் நடைபெறுகிற சாதாரண நிகழ்ச்சியாகும். ஆனால் கருப்பைக் கட்டி இருப்பவர்களுக்கு, அத்தனை முட்டைகளில் ஒன்றுகூட முழு முதிர்ச்சி அடைந்து, உடைந்து வெளிவருவதில்லை. அந்தமுட்டைகள் அழிவதுமில்லை. அவற்றைச் சுற்றி நீர்  சேர்ந்து கொண்டு நீர்க் கொப்பளங்களாக சினை முட்டைப் பையைச் சுற்றி ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

சினைப்பைக் கட்டியில் தோன்றும் சில அறிகுறிகள்

·உடல் பருமனாகிக் கொண்டுபோவது
·மாதவிலக்குப் பிரச்னை: மூன்று, நான்கு மாதங்கள் மாதவிலக்கு ஏற்படாமல் தள்ளிப்போவது.
·பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வருவது.
·உதிரப்போக்கு அதிகமாகத் தெரிவது 
·உதடுகளுக்கு மேல், காது ஓரத்தில் அல்லது முகவாய், வயிற்றின் அடிப்பகுதி போன்ற இடங்களில் ரோமங்கள் முளைப்பது
·திருமணமான பெண்களுக்கு குழந்தைப்பேறு தள்ளிக்கொண்டே போவது

ரோஹிணி வழங்கும் தீர்வு:

அசோகபட்டை, லோத்திரப் பட்டை, நன்னாரி, மூசாம்பரம், சதாவரி, ஜடாமஞ்சில் மற்றும் சந்தன எண்ணெய் கலந்த ரூமியின் பெமிடோன் கேப்சூலை முறையாக எடுத்து வர கருப்பை உறுப்புகள் பலப்படும்.

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/femitone/ 




நெருஞ்சில், ஓமம், செம்பருத்தி பூ, நீர்முள்ளி சமூலம் மற்றும் கல்யாண முருங்கை இலை கலந்த ரூமி பெமினோ சுடுபானம் கருப்பப்பை மற்றும் பிறப்பு உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை நீக்கி, கரு உற்பத்தியாவதற்கு மிகவும் பயன்படும்.

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/femino/

நன்னாரி, ஜாதிபத்திரி, இஞ்சி, தாமரை, அதிமதுரம் கலந்த ரூமி உஷ்பா பானம் இரத்தத்தை சுத்திகரித்து, மாதவிடாய்க் கோளாறுகளை நீக்கும்.

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/ushba/


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                                99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்                  94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 


Thursday, January 7, 2021

சளியால் அவதியா? இதப்படிங்க முதல்ல!

 


நோயை உண்டாக்கும் பகுதியாக முதலிடம் வகிப்பது வயிறு. அதனை அடுத்து மார்பும் மார்பில் உண்டாகும் சளியுமே என்பது மருத்துவ நூலோரின் கருத்து. மார்புச் சளி முற்றினால், நோயாக மாறும் வாய்ப்புண்டு என்பதால் அதனைச் சிறிய அளவாக இருக்கும் போதே குணப்படுத்திக் கொள்ள வேண்டும். மார்புச்சளி நோய் முதியவர்களுக்குப் பனிக்காலங்களிலும், மற்றோர்க்குக் கடுமையான நோயினால் பாதிக்கப்படுகின்றபோதும் உண்டாகும்.

சிறு குழந்தைகளுக்கு primary complex முதற்கொண்டு பெரியவர்களுக்கு மிக மோசமான ஆஸ்துமா வரை அனைத்துக்கும் மூல காரணம் இந்த மார்புச்சளிதான். குளிர்காலத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.  மார்பு சளிக்கு நெல்லி, கண்டங்கத்திரி போன்ற காயகல்ப மூலிகைகள் நிரந்தர தீர்வளிக்கின்றன. 

ரோஹிணி வழங்கும் தீர்வு:

ரூமி ஆம்லா பானம் - நெல்லியை பிரதானமாக கொண்ட மூலிகை குளிர்பானம்.  வைட்டமின் சி சத்து இருக்கின்றது. மற்றும் இரும்புச் சத்தைக் கிரகிக்கச் செய்து நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கின்றது.

மேலும் விவரங்களுக்கு 

http://rohiniherbalaya.com/product/amla/



ரூமி ஆஸ்மனோ கேப்சூல் - கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை, தாளிசபத்திரி, நாய்ப்பாலை, துளசி, மருதம்பட்டை, நெல்லிக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி மற்றும் கருஞ்சீரகம் சேர்ந்தது இம்மூலிகை கேப்சூல்.  இது சுவாச உறுப்புகளை பலப்படுத்துவதிலும், மூச்சிரைப்பு மற்றும் சளி, இருமல் போன்ற உபாதைகளை போக்குவதிலும் சிறந்த தீர்வளிக்கின்றது.

மேலும் விவரங்களுக்கு

 http://rohiniherbalaya.com/product/asmano/



ரூமி ஹெர்போமால்ட் - அமுக்கிரா, முளைக்கட்டிய மக்காச்சோளம், கோதுமை, பாசிப்பயறு, மூக்கடலை, கேழ்வரகு, பார்லி, கொள்ளு போன்ற மூலிகைகளின் கலவையே ஹெர்போமால்ட்.  சோர்வை நீக்கி புத்துணர்ச்சியூட்டும் பானம்.  எல்லா வயதினருக்கும் ஏற்ற ஊட்டச்சத்து பானம் ரூமி ஹெர்போமால்ட்.

மேலும் விவரங்களுக்கு

 http://rohiniherbalaya.com/product/herbomalt/



தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                                99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்                  94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 


வயிற்றுப் புண்ணுக்கா வருத்தம்?





நாம் சாப்பிடும் உணவை செரிக்கச் செய்வதற்காக நம்முடைய வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. அதிகக் காரம் அல்லது எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை அதிகமாகச் சாப்பிடும்போது, இந்த அமிலம் அதிகமாகச் சுரக்கும். இந்த அமிலம், வயிறு மற்றும் முன் சிறுகுடலின் சுவர்களில் உள்ள 'மியூகோஸா’(Mucosa) என்னும் சளி போன்ற படலத்தைச் சிதைப்பதால், புண் ஏற்படுகிறது. இதைத்தான் வயிற்றுப் புண் என்கிறோம்.

 

பொதுவாக, நமக்குப் பசி உணர்வு தோன்றியதுமே, இந்த அமிலம் சுரக்க ஆரம்பித்துவிடும். பசி ஏற்படும்போது சாப்பிடாமல் இருந்தாலும் அல்லது நேரம் கழித்துச் சாப்பிட்டாலும் இவ்வாறு நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு. குறிப்பாக, காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கு வயிற்றுப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தவிர, கலப்பட உணவு, சுகாதாரமற்ற குடிநீர், மோசமான சுற்றுச்சூழல் ஆகியவற்றின் விளைவாகவும் சில பாக்டீரியாவினாலும் வயிற்றுப் புண் உண்டாகிறது.

 

வயிற்றுப் புண் வருவதற்கு முக்கிய கரணங்கள்:

1.   நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது

2.   அதிக வலி மாத்திரை உட்கொள்வது

3.   குடி பழக்கம்

4.   பாக்டீரியா தொற்று

5.   காரம் நிறைந்த உணவு

6.   மன அழுத்தம்

7.   அமிலத்தன்மை அதிகம் கொண்ட உணவு (புளிப்பான உணவு, உ.ம்: ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை  மற்றும் புளி சாதம் ) - குறிப்பாக பசியுடன் இருக்கும் போது சாப்பிடுதல்.

8.   மசாலா நிறைந்த உணவு மற்றும் காஃபி

9.   நன்கு சமைக்கப் படாத உணவுகளை உண்பது

 


தீர்வு

வயிற்றுப் புண்ணை ஆற்ற வில்வப்பழம் மிகவும் பயன்படுகிறது.  இது இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது.  மேலும் வில்வப் பழம் எல்லாவித வயிற்றுப் புண்ணுக்கும் தீர்வாக அமையும்.

 

ரோஹிணி வழங்கும் தீர்வு:

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வில்வப்பழத்தை எளிதில் பயன்படுத்தும்

வண்ணம் ரூமி ஹெர்பல்ஸ் வில்வா பானத்தை தயாரித்து வழங்கி

வருகின்றது.  வில்வா பானத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, செரிமானம்

மேம்படும், வயிற்று அமிலங்களை முறைப்படுத்துகிறது மற்றும் வயிற்றுப்

புண், குடல் புண், IBS போன்ற நோய்களைத் தடுக்கிறது.



மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/vilva/


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                                99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்                  94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 







செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...