பொதுவாக ஆறு மணி நேரம் தூக்கம் அவசியம்.. சிலர் எட்டு மணி நேரம் தூங்குவார்கள். பகல் வேளையில் தூக்க உணர்வு உண்டானால், அந்த நபருக்கு இரவில் போதிய அளவு தூக்கம் இல்லை என்று அர்த்தம்.
தூங்கப் போகிற நேரத்தையும், விழிக்கிற நேரத்தையும் முறைப்படுத்திக் கொள்ளுங்கள். தினம் ஒரே நேரத்தில் தூங்குவதையும், விழித்துக் கொள்வதையும் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். பகல் தூக்கம் வேண்டவே வேண்டாம். ரொம்பவும் அசதியாக உணர்கிறீர்களா? கண்களை மூடியபடி சிறிது நேரம் தியானம் செய்யலாம். குட்டித் தூக்கம் போட்டதற்கு இணையான புத்துணர்வைத் தரும் டெக்னிக் இது.
மனச்சோர்வுக்குக் காரணமான ஹார்மோன்கள்தான் ஒருவரைத் தூக்கமில்லாமல் புரண்டு, புரண்டு தவிக்க வைக்கிறது. இப்பிரச்சினைக்கு ரூமி ஹெர்பல்ஸ் அருமையான தீர்வு ஒன்றை அளிக்கின்றது. பல ஆராய்ச்சிகு உட்படுத்தப்பட்ட ரூமியின் ஆரோக் பானத்தை தினமும் இரு வேளை அருந்தி வர மன அழுத்தம், மனப் பதற்றம் ஆகியன நீங்கி இயற்கையான உறக்கம் வரும். வயது வித்தியாசமின்றி அனைவரும் ஆரோக் பானத்தை அருந்தவும்.
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037
தொலைபேசி
கிளை எண்கள் :
சென்னை 99401 27201
புதுச்சேரி 94421 29890
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் 94440 00837
பரமத்தி வேலூர் 93601 11119
திருநெல்வேலி 98421 52809
பெங்களூரு 93795 55833
மதுரை 8903421490
சமூக வலைதளங்கள் :
Twitter - @rohiniherbalaya