Tuesday, March 30, 2021

ஆஸ்துமாவைக் அதிகரிக்கும் மன அழுத்தம்!

 


சுவாசக் குழாயை இறுக்கி மூச்சு விடுவதை மிகச் சிரமமாக்கி நாளெல்லாம் அவதிப்பட வைக்கும் மிகப் பெரிய பிரச்சினை ஆஸ்துமா. ஒவ்வாமையே இதற்கு முதன்மையான காரணமாகக் கண்டறியப்பட்டாலும் தற்போது ஆராய்ச்சிகள் பல புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளன.

அதாவது வயிற்று உபாதை, வயிற்று எரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவை ஆஸ்துமாவை அதிகப்படுத்துகின்றன என்கின்றது அந்த முடிவு. மன அழுத்தத்தைத் தொடர்ந்து பலருக்கும் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.  இவையே பின்னர் ஆஸ்துமாவைத் தோற்றுவிக்கின்றன. 

முன்பெல்லாம் இதற்கு ஒவ்வாமைதான் காரணமாகக் கூறப்பட்டது.  ஆனால் தற்போதைய ஆய்வுகள் உடல் பருமன், மன அழுத்தம், செரிமானக் கோளாறுகள், அசுத்தமான காற்று, புகையிலை, விலங்குகளின் தூசிகள், குளிர்ந்த காற்று மற்றும் சில தொற்று நோய்கள் ஆகியவை கூட ஆஸ்துமாவை உண்டு பண்ணும் வாய்ப்புகள் மிக அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

சரி, இதற்கு என்ன தீர்வு என்று பார்த்தால் முதலில் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.  நவீன மருத்துவத்தில் வழக்கமாக வழங்கப்படும் ஸ்டீராய்டுகள், தூக்க மாத்திரைகள் நாளடைவில் பலவித பிரச்சினைகளை உண்டாக்குகின்றன.

மூலிகைகள், குறிப்பாக தாமரை மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கின்றது.  வில்வம் வயிற்றில் தோன்றும் பிரச்சினைகளைத் தீர்க்கின்றது.  இவற்றை தினமும் அருந்தும் விதமாக ரூமி ஹெர்பல்ஸ் ஆரோக் என்னும் பானத்தையும், ஆஸ்மனோ என்ற கேப்சூலையும் வழங்கியுள்ளது.  மேலும் வசாகா என்கிற மூலிகை இருமல் நிவாரணி சளியை முழுதுமாகக் கரைத்து வெளியில் கொண்டு வந்து விடுகின்றது.

பணியாளர்களுக்கு பணியை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்கின்ற பரபரப்பு, மாணவர்களுக்கு குறிப்பிட்ட மதிப்பெண்கள் என்கின்ற அவசரம், இது போன்ற காரணங்களால் ஆஸ்துமா வரும் வாய்ப்பு மிக அதிகம்.  எனவே அனைவரும் ரூமியின் ஆரோக், வில்வா பானம் மற்றும் ரூமியின் வசாகாவை தினமும் அருந்தி வர முழு பாதுகாப்பு பெறலாம்.

மேலும் தகவல் பெற அழைக்கவும் : 044- 26561778 / 9940127201

மேலும் விவரங்களுக்கு 

மேலும் விவரங்களுக்கு 






Sunday, March 28, 2021

அழகு கிரீம்களால் ஆபத்தா?

 


  • பலர் வெள்ளையாக இருந்தால்தான் அழகு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக சருமத்தின் நிறத்தை வெள்ளையாக்குவதற்கு கடைகளில் விற்கப்படும் ஃபேர்னஸ் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்

  • அப்படி தொடர்ந்து அந்த க்ரீம்களை பயன்படுத்தி வந்தால், சருமத்தின் நிறம் நிச்சயம் வெள்ளையாக மாறும்தான். இருப்பினும் அந்த ஃபேர்னஸ் க்ரீம்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால், சருமம் அதன் ஆரோக்கியத்தை இழந்து, சருமத்தில் லேசாக அரிப்புக்கள், பருக்கள், வறட்சி போன்றவை வர ஆரம்பித்து, நாளடைவில் ஒரு கட்டத்தில் சரும புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது

  • எனவே ஃபேர்னஸ் க்ரீம் பயன்படுத்த நினைத்தால், அதன் பயன்படுத்துவது ஆரோக்கியமானதா என்பதை தெரிந்து கொண்டு பின் பயன்படுத்துங்கள்

  • ஃபேர்னஸ் க்ரீம்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கெமிக்கல்கள் கலந்திருப்பதால், அதனை பயன்படுத்தினால் சரும எரிச்சல், சருமம் சிவப்பாக மாறுவது, பயன்படுத்தும் க்ரீம் மிகவும் எண்ணெய் பசையுடன் இருந்தால், அதனால் சருமத்துளைகளானது அடைப்பட்டு, முகப்பரு ஏற்படுத்தும்

  • இதனால் முகத்தில் முகப்பரு மட்டுமின்றி, கரும்புள்ளிகளும் ஏற்படக்கூடும். சென்சிடிவ்வான சருமம், தொடர்ச்சியாக சருமத்திற்கு க்ரீம்களை பயன்படுத்தி வந்தால், சூரிய கதிர்கள் சருமத்தில் படும்போது, சருமத்தில் எரிச்சல், விரைவில் கருமை ஏற்படும். 

  • எனவே அளவுக்கு அதிகமாக கெமிக்கல் க்ரீம்களை சருமத்திற்கு பயன்படுத்த வேண்டாம்


ரோஹிணி வழங்கும் தீர்வு

  •  மேற்கூறிய பாதிப்புகள் ஏதும் இல்லாத மூலிகை கிரீம் நேச்சர்ஷைன் ஃபேர்ஆன் கிரீம்தான்

  • இது செவ்வல்லிக்கொடி, கிச்சலிக் கிழங்கு, கற்றாது, சந்தனம், குங்குமப்பூ, கடுக்காய், துளசி, வேம்பு போன்ற இயற்கை மூலிகைகளினால் ஆனது

  • இது முகத்துக்கு அழகையும் பொலிவையும் கொடுக்கும்

  • முகப்பரு கரும்புள்ளி ஆகியவற்றை நீக்கும்

  • முக அழகையும் பொலிவையும் கூட்டும்

  • பக்க விளைவுகள் ஏற்படுத்தாத சருமத்தை பாதிக்காத அழகு கிரீம்.

குளித்த பின்பு / முகத்தை கழுவிய பின்பு ஃபேர் ஆன் கிரீமை முகத்தில் மெல்ல மேல் நோக்கி தடவவும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரு முறை செய்தல் நன்று.


மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/fair-on/



தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 









 



Saturday, March 20, 2021

அசீரணத்தால் வேண்டாம் அத்தனைத் தொல்லைகள் !

 



அஜீரணம் எனப்படுவது, உணவு செரிமானமின்மையை குறிக்கும். செரிக்கும் ஆற்றல் மந்தமாக உள்ளதால், உணவைச் செரிக்க அதிக நேரம் தேவைப்படும். சாப்பிடாவிட்டாலும் பசி எடுக்காது. இதனுடன் சளி, ஜலதோஷம் காணப்படலாம். எச்சில் அதிகமாக ஊறும். ரத்த ஓட்டம் குறையும். கால்நீர், உடல் எடை, கொழுப்பு, நீரிழிவு நோய், சோம்பேறித்தனம் போன்றவையும் ஏற்படும். நாக்கில் வெண்மை நிறம் வெளிப்படும். 

எளிதான உணவுகளை உட்கொள்ளத் தோன்றும். வாந்தி எடுக்கும் உணர்வு ஏற்படலாம். வயிற்றில் கனத்தன்மை காணப்படலாம். கை, கால்களில் கனத்தன்மையும் சோர்வும் காணப்படும். மனது மந்தமாகவும், உற்சாகக் குறைவும் ஏற்படும். வாழ்க்கையில் உற்சாகம் குறையும்.


குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவது, தரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது, அதிகமாகச் சாப்பிடுவது, தவறான முறையில் சாப்பிடுவது, தூக்கத்தில் வேறுபாடு, இயற்கை செயல்பாட்டு வேகத்தை கட்டுப்படுத்துவது, சந்தேகப்படுவது, வருத்தம் போன்றவை அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.

 

அதிகமாக மருந்துகளை சாப்பிடுவது, சோகமான மனநிலை, கல்லீரல் சரியாக வேலை செய்யாமலிருப்பது, வலி நிவாரணிகளை தவறாக பயன்படுத்துவது, மனச் சோகம் ஆகியவற்றாலும் இது வருகிறது.

 

கபம் அதிகமாக இருப்பவர்களுக்கு பொதுவாக பசி ஏற்படுவதில்லை. அவர்களுக்கு பசியைத் தாங்கும் சக்தி உண்டு. இதற்கு கார்ப்பு சுவையுடைய உணவு வகை நல்லது. ரூமி ஜீரணா மூலிகை கேப்சூல் தினமும் இருவேளை எடுத்துக் கொண்டால் செரிமானத் தொந்தரவுகள் எதுவும் ஏற்படாது. இத்துடன் ரூமி வில்வா இருவேளை எடுத்துக் கொள்வதின் மூலம் பசியைத் தூண்டி, செரிமானப் பிரச்சனைகள் வராமல் காக்கிறது

மேலும் விவரங்களுக்கு 
மேலும் விவரங்களுக்கு 


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 









 

Tuesday, March 16, 2021

இனியும் வேண்டாம் மலச்சிக்கல் கவலை ! இதோ உங்களுக்கான பதிவு


நம்மில் பல பேருக்கு காலையில் எழுந்ததும் மலம் கழிக்கவில்லை என்றால் ஏதோ பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்டுள்ளோம் என்ற எண்ணம் வந்துவிடுகின்றது.  இந்த நினைப்பு மலம் கழிக்கும் வரை இருந்து கொண்டு பிற வேலைகளைச் செய்வதில் கவனம் செலுத்த முடியாமல் செய்துவிடும்.

நாள் முழுதும் சுறுசுறுப்பான உழைப்பு, சரியான நேரத்தில் சரியான உணவு, நல்ல தூக்கம், உடல் உழைப்புக்கு ஏற்ற உணவு இவற்றைக் கடைபிடிப்பவர்களுக்கு உணவு நன்கு செரிமானம் ஆகி மலம் நன்கு வெளியாகும்.  இவற்றுள் ஏதேனும் ஒன்றில் குறைவு ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்பட்டு விடும்.

பொதுவாக கீரைகள், பழங்கள் போன்ற நார்ச்சத்து மிக்க உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  தினமும் ஏதேனும் ஒரு பழத்தை உணவுக்கு முன் ஏதேனும் ஒரு வேளை உண்ண வேண்டும்.  (நீரிழிவு நோயினர் மருத்துவரது ஆலோசனைப் பெற்ற பின்னரே பழங்கள் அருந்தவும்).

நவீன மருத்துவத்தில் வெவ்வேறு விதங்களில் செயல்படும் வகையில் பல வகை மலமிளக்கி மருந்துகள் கிடைக்கின்றன.  இவை நல்ல பயன்களை அளித்தாலும் மனதளவில் சார்ந்திருக்கச் செய்யும் தன்மை கொண்டவை.  தொடர்ந்து பயன்படுத்தி வர உடலின் உயிர்ச்சத்துக்களான வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவற்றை உடலில் இருந்து நீக்கி விடும்.

னால் நமது பாரம்பரிய மூலிகைகளான தகரை விதை, நிலாவரை இலை, கருஞ்சிவதை மற்றும் தான்றிக்காய் ஆகியவற்றிற்கு செரிமான மண்டல உறுப்புகளை செம்மைப்படுத்தி மலத்தை இயற்கையாகக் கழிக்கச் செய்யும் தன்மை கொண்டவை.  இதை நன்கு அறிந்த ரூமி ஹெர்பல்ஸ் ’கான்ஸ்டினோஎன்ற பெயரில் மேற்கூறிய அனைத்து மூலிகைகளையும் கொண்ட கேப்சூலைத் தயாரித்து வழங்குகின்றது.

தினமும் இரவு 2 கான்ஸ்டினோ கேப்சூலை பாலுடன் சேர்த்து அருந்தி வர மறுநாள் காலை மலம் சுகமாக வெளியாகும்.  தேவைப்பட்டால் ஒரு கேப்சூலை கூட்டியோ (3), குறைத்தோ (1) பயன்படுத்தலாம்.

ரூமி வில்வா பனத்தை தினம் 4 முறை அருந்திவர வேண்டும். ரூமி மூல்கேப் பானம் தினம் 2 முறை அருந்திவர நல்ல பயன் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு


மேலும் விவரங்களுக்கு 
மேலும் விவரங்களுக்கு



குறிப்பு

கான்ஸ்டினோ கேப்சூல் பயன்படுத்தும் போது வேறு எந்த மலமிளக்கி மருந்துகளும் பயன்படுத்தக் கூடாது.
________________________________


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 






Wednesday, March 10, 2021

சிறுநீரகம் காக்க எளிய வழிகள்! இதோ உங்களுக்காக !



நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு, உடலுக்குத் தேவையான விதத்தில் அவை மாற்றப்பட்டு, ரத்தத்தின் மூலம் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. 

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது சிறுநீரகத்தின் நுண்ணிய வடிகட்டி அமைப்பைப் பாதிக்கும். இதனால், ‘அல்புமின் என்ற புரதம் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். முதலில், இது மைக்ரோ அளவில் வெளியேறும். மேலும் மேலும் பாதிக்கப்படும்போது, மேக்ரோ அளவில் வெளியேற ஆரம்பித்துவிடும்.

உப்பு அளவைக் குறைக்க வேண்டும்

ஒருநாள் தேவையைக் காட்டிலும் அதிக அளவில் சோடியம் உப்பை உணவில் சேர்க்கிறோம். இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, சிறுநீரகத்தில் கல் உருவாக வழிவகுக்கும். ஒரு நாளைக்கு ஆறு கிராமுக்கும் குறைந்த அளவு உப்பு (ஒரு தேக்கரண்டி)எடுத்துக்கொண்டாலே போதும். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள், அதைவிடக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

போதுமான அளவு தண்ணீர்

உடல் நீர்ப்பதத்துடன் இருக்கவும், நச்சுக்களை சிறுநீரகம் வெளியேற்றவும் தண்ணீர் உதவுகிறது. மேலும், உடலின் வெப்பநிலை சீராகவும், ரத்தம் கட்டித்தன்மை அடைந்து விடாமலும் காக்கிறது. மேலும் போதுமான அளவு நீர் குடித்து, சிறுநீர் கழிப்பதன் மூலம் சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் பாக்டீரியாத் தொற்றையும் தடுக்கிறது..

சிறுநீர் கழிக்காமை

சிறுநீரகத்தின் முக்கிய வேலையே, ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துவதுதான். இதனால், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீர், நச்சுடன் சேர்த்து பிரிக்கப்பட்டு சிறுநீர்ப்பைக்கு அனுப்பப்படும். 150 மி.லி அளவு சேர்ந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும். அப்போது, உடனடியாக ரெஸ்ட் ரூம் சென்றுவிடவேண்டும். இல்லையெனில், சிறுநீர்ப்பை தன் கொள்ளளவைத் தாண்டி சேமித்துவைக்க வேண்டிய நிலைக்கு ஆளாகும். இதனால் சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்கப்படும். மேலும், பாக்டீரியா வளர்வதற்கும் வழிவகுக்கும்.

ஆரோக்கியமான பானங்கள்

காபி மற்றும் குளிர் பானங்களில் உள்ள காஃபின் என்ற ரசாயனம் உடலில் உள்ள நீர்ச்சத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. இதனால், சிறுநீரகம் அதிகப்படியான வேலை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகும். காபி, டீ மற்றும் கார்பனேட்டட் குளிர் பானங்கள், சோடா போன்றவற்றைத் தவிர்த்து, தினமும் பழச்சாறுகள், இளநீர் அருந்தலாம். இதனால், உடலுக்கு நீர்ச்சத்து அதிகம் கிடைக்கும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் ஆக்சலேட் அமிலம் அதிகம் உள்ள கீரை மற்றும் பீட்ரூட்டைத் தவிர்க்க வேண்டும்.

தினசரி உடற்பயிற்சி

உடல் பருமனாக உள்ளவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்கின்றன ஆய்வுகள். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினசரி உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தேவையான அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்ளுதல் போன்றவை உடலைப் புத்துணர்வாக வைத்திருப்பதுடன் சிறுநீரகத்தைப் பாதுகாக்கும்.

நோய்த்தொற்று

நோய் பரப்பும் கிருமி சிறுநீர்ப்பாதை வழியாக சிறுநீர்ப்பையை அடைந்து, வளர்ச்சி அடைவதால் சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்று ஏற்படுகிறது. இது ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. சுகாதாரமற்ற அல்லது பொதுக் கழிப்பறைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சிறுநீர் கழித்த பிறகு, நன்றாக நீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் இந்தத் தொற்றைத் தவிர்க்கலாம்.

ரோஹிணி வழங்கும் தீர்வு

மேலும் விவரங்களுக்கு 


சிறுநீரகத்தைப் பாதுகாக்க ரூமி யூரிட்டோ கேப்சூல் உள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி ரூமி யூரிட்டோ கேப்சூல் எடுத்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகப் பிரச்சனைகள் முழுமையாக நீங்கும்


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 


செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...