சளித்தொல்லை இனி இல்லை
“எனக்குக் கடந்த 6 மாதங்களாகத் தொடர்ந்து இருமல், சளி இருந்து வந்தது. பல மருத்துவ முறையில் சிகிச்சை எடுத்தும் இருமல் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. எனது பக்கத்து வீட்டு நண்பர் ரோஹிணி ஹெர்பாலயாவில் ரூமி பொருட்களை வழங்குகிறார்கள் என்றும், அதனை எடுத்துக் கொண்டால் நாட்பட்ட நோய்கள் குணமாகின்றன என்றும் தெரிவித்தார். ரோஹிணி மருத்துவர்களுடன் கலந்தாலோசனை செய்து எனது உடல்வாகிற்கு ஏற்ப ரூமி வசாகா, ரூமி நெல்-சி, ரூமி மூல்கேப், ரூமி ஹெர்போமால்ட் தொடர்ந்து சாப்பிட வலியுறுத்தினார். மூன்று வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்ட உடன் படிப்படியாக எனது இருமல் குறைந்தது. தற்போது தொடர்ந்து நெல்-சி, மூல்கேப், ஹெர்போமால்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறேன். இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால்
6 மாதங்களாக எந்தவித சிகிச்சை முறைக்குப் பலனளிக்காமல் இருந்து வந்த இருமல்
மூன்று வாரம் ரோஹிணி மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்தியதில் சிறந்த நிவாரணம் கிடைத்துள்ளதுதான். குறிப்பாக, குளிர்காலத்திலும் எவ்வித சளி, இருமல் தொந்தரவும் இல்லாமல் இருப்பது மிக்க மகிழ்ச்சி.
- ரோஹிணி குளோபல், சென்னை
No comments:
Post a Comment