ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள். வயது முதிர்ச்சியாலும்,போதிய போஷாக்கின்மையாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம். அத்துடன் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.
பால் மற்றும் பால் சேர்ந்த உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.
மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை அதிகம் உண்பதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும்.
வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது.
மீன் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம்
உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும்
சிறந்தது. அதே போல ரோஹிணி வழங்கும் ரூமி நிவார் மூலிகை சுடுபானத்தில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், ஃபாலிபீனால் என்னும் சக்தி
வாய்ந்த
ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.
ரோஹிணியின் தீர்வு:
1. ரூமி நிவார் மூலிகைத் தேநீர் / விவேகா மூலிகை பானம்
சிறந்த நினைவாற்றலை அளிக்கிறது.
2. மூளை நரம்பு மண்டல செயல்திறனை அதிகரித்து மறதியைப் போக்குகிறது.
3. இத்துடன் ரூமி மெமோசூம்
பயன்படுத்தும் போது கல்வி கற்கும் ஆற்றலை அதிகப்படுத்தி மனப்பதட்டத்தை நீக்குகிறது.
தொடர்புக்கு :
ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037
தொலைபேசி – 9677009443 / 044 – 40194570
கிளை எண்கள் :
சென்னை 99401 27201
புதுச்சேரி 94421 29890
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் 94440 00837
பரமத்தி வேலூர் 93601 11119
திருநெல்வேலி 98421 52809
பெங்களூரு 93795 55833
மதுரை 8903421490
சமூக வலைதளங்கள் :
No comments:
Post a Comment