பலர் இயற்கையாகவே ஒல்லியாக இருப்பதைக் காணலாம். `குண்டாக இருப்பவர்கள் உடல் இளைக்க விரும்புவதைப்போலவே ஒல்லியாக இருப்பவர்கள் சதைப்பிடிப்போடு இருக்க மாட்டோமா?’ என ஏங்குகிறார்கள்.
பொதுவாக உடல்வாகு என்பது அவரவர் பரம்பரையைப் பொறுத்தது. அப்பா, அம்மா ஒல்லியாக இருந்தால் அவர்களின் வாரிசுகளும் ஒல்லியாக இருக்க அதிக வாய்ப்புண்டு. இப்படிப் பரம்பரை காரணமாக ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் எந்தக் குறையும் இருக்காது.
ஆகவே, இவர்கள் 'உடல் ஒல்லியாக உள்ளதே' என்று கவலைப்பட அவசியமே இல்லை. சத்துக் குறைவு காரணமாக உடல் ஒல்லியாக இருப்பவர்கள்தான் நம்மிடம் அதிகம்.
தவறான உணவுப் பழக்கம்
-
சிலர் எந்த
நேரமும் எதையாவது ஒன்றை வாயில் மென்று கொண்டே இருப்பார்கள்.
- பசிக்கிற நேரத்தில் இதுபோன்று தின்பண்டங்களைத்
தின்று வயிற்றை நிரப்பிக்கொள்வதால், அவர்களுக்குத் தேவைப்படுகிற சத்துள்ள காய்கறி,
கீரை, பழம் போன்ற உணவு வகைகளைச் சாப்பிடுவது குறைந்துவிடும்.
- இந்த மாதிரியான உணவுப் பழக்கம் நாளடைவில் உடல்
மெலிவுக்குக் காரணமாகிவிடும்
இடையிடையே சாப்பிடுங்கள்
-
ஒல்லியாக
இருப்பவர்கள் 1000 கலோரியைத் தருகிற அளவுக்கு உணவை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
- காலை, மதியம், இரவு என மூன்று வேளை சாப்பிடுவது
எல்லோருக்குமான நடைமுறை. ஒல்லியாக இருப்பவர்கள் இந்த மூன்று வேளை உணவுடன் இடையிடையேயும்
சாப்பிடலாம்.
- சுருக்கமாகச் சொன்னால், மூன்று மணி நேரத்துக்கு
ஒருமுறை அளவாகச் சாப்பிடுங்கள்.
உடற்பயிற்சி முக்கியம்
ஒல்லியாக இருப்பவர்களுக்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதில் சந்தேகமே வேண்டாம். நன்றாகப் பசி எடுக்க உடற்பயிற்சி உதவும்.
நொறுங்கத் தின்றால்
உணவு சாப்பிடுவதும் ஒரு கலை. ஏற்கெனவே, உண்ட உணவு செரித்த பின்பு அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும்.
-
சுத்தமான
உணவு, எளிதில் செரிமானமாகும் உணவு, சுவையான உணவு, சத்துள்ள உணவு, சமச்சீரான உணவைச்
சாப்பிட்டால் நல்லது. சத்துகள் நிரம்பிய உணவை மிதமான வேகத்தில், சரியான அளவில் நன்றாக
மென்று சாப்பிட வேண்டியது முக்கியம்.
- `நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்று சொல்வார்கள். அதனால் உணவை நன்றாக
மென்று சாப்பிடுங்கள். அப்போதுதான் உணவில் உள்ள சத்துகள் முழுவதுமாக உடலில் சேரும்.
உடல் புஷ்டி அடையும்.
ரோஹிணி வழங்கும் தீர்வு
• அனைத்து வயதினருக்கும்
அருந்தக் கூடிய ஆரோக்கிய சத்து பானம் ரூமி ஹெர்போமால்ட், உடலுக்கு வன்மையளிக்கும் அமுக்கிராக்கிழங்கு
கலந்த பானம்
• தினமும் காலை மாலை
இரு வேளையும் கஞ்சி போல் காய்ச்சி அருந்தி வர உடல் எடை அதிகரிக்கும்
• இத்துடன் உடலுக்கு
புரதத்தை அளிக்க கூடிய ரூமி ஸ்பைருலினா மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க கூடிய
ரூமி ஆம்லா மூலிகை பானம் சேர்த்து அருந்தலாம்
மேலும் விவரம் பெற 9940127202 /
9500040436
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037
தொலைபேசி
கிளை எண்கள் :
சென்னை 99401 27201
புதுச்சேரி 94421 29890
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் 94440 00837
பரமத்தி வேலூர் 93601 11119
திருநெல்வேலி 98421 52809
பெங்களூரு 93795 55833
மதுரை 8903421490
சமூக வலைதளங்கள் :
Twitter - @rohiniherbalaya
No comments:
Post a Comment