இன்று பலரும் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.
“ஆவாரை பூத்திருக்க
சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப்
பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக்
குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த
ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இது
உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு,
அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை
நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த
மூலிகைக் குடிநீர் ஆகும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி
ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள
தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக்
கொடுக்கும். மேலும் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.
ரோஹிணி
வழங்கும் தீர்வு:
ஆவாரம்பூ அடங்கிய ஆவேரா மூலிகை தேநீர்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த மூலிகை தேநீர்
நீரிழிவு நோயில் தோன்றும் பக்கவிளைவுகளைக்
கட்டுப்படுத்துகிறது
உடல் சோர்வு, மன இறுக்கத்தைப் போக்க வல்லது
மேலும் விவரங்களுக்கு
http://rohiniherbalaya.com/product/avera/
தொடர்புக்கு :
தொலைபேசி – 9677009443 / 044 – 40194570
கிளை எண்கள் :
சென்னை 99401 27201
புதுச்சேரி 94421 29890
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் 94440 00837
பரமத்தி வேலூர் 93601 11119
திருநெல்வேலி 98421 52809
பெங்களூரு 93795 55833
சமூக வலைதளங்கள் :
No comments:
Post a Comment