எப்போதும் பசுமையாகக்
காட்சியளிக்கும் மருத மரத்தை மருத்துவ மரம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அளவற்ற
மருத்துவ குணங்கள் பலவற்றைக் கொண்டது’ என்று மருத மரத்தின் புகழ் பாடுகின்றனர்
சித்த மருத்துவர்கள். இந்த மரத்தை நம் முன்னோர்கள் சாலை ஓரங்களில் நட்டனர்.
இப்போதும், சென்னை முதல் செங்கோட்டை வரை செல்லும் சாலையில் அதிமாக இருக்கும் மரங்கள்
மருத மரமே. அதன் பயன்கள் என்னென்ன? என்று பார்ப்போம்!
மருத மரத்தில் இருந்து
கிடைக்கும் மருதம் பட்டைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. இந்த மருதம் பட்டை
சிறிது துவர்ப்பு சுவை உடையது.வைட்டமின் சி மருதம்பட்டையில் மிகுதியாக அடங்கி
உள்ளது.மருதம் பட்டையை அரைத்துப் பொடியாகவும், மருதம் பட்டையை தண்ணீரில் ஊறவைத்து
குடிநீராகவும் பயன்படுத்தலாம்.மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத்
தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று
சொல்லலாம்.மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் ரத்தக்கொதிப்பு, இதய
படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல் பிரச்னை போன்றவைகள்
கட்டுக்குள் வரும்.
ஆன்டி ஆக்சிடென்ட் என்ற
புத்துணர்வு தரும் சக்தி மருதம்பட்டையில் அதிகமாக இருக்கிறது. கல்லீரல்,
நுரையீரல், மார்பு, வாயில் ஏற்படும் புற்றுநோய்கள் போன்றவைகளை வராமல் தடுக்கும்
திறன் மருதம் பட்டைக்கு உண்டு. ஹார்மோன் குறைபாடு, அதிக உதிரப்போக்கு, மாதவிடாய்
போன்ற பிரச்சனைகள் கொண்ட பெண்கள் மருதம் பட்டை கஷாயத்தைப் பயன்படுத்தலாம். மன
அழுத்தம் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும். இதன்மூலம் ரத்த குழாய்களில் கொழுப்பு
அதிகமாக படிவதும் தடுக்கப்படும்.
ரோஹிணி வழங்கும் தீர்வு:
ரூமியின் ஆவேரா ப்ளஸ் இரத்ததில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது
நீரிழிவில் தோன்றும் அதிகப் பசி, அதிக தாகத்தைக் கட்டுப்படுத்துகிறது
சோர்வு மற்றும் அசதியைக் குறைக்கிறது.
இதில் மருதம்பட்டை, ஆவாரம் பூ, சீந்தில்கொடி, நாவல்கொட்டை, கடுக்காய்த்தோல் அடங்கியது
மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/avera/
தொடர்புக்கு :
தொலைபேசி – 9677009443 / 044 – 40194570
கிளை எண்கள் :
சென்னை 99401 27201
புதுச்சேரி 94421 29890
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் 94440 00837
பரமத்தி வேலூர் 93601 11119
திருநெல்வேலி 98421 52809
பெங்களூரு 93795 55833
சமூக வலைதளங்கள் :
No comments:
Post a Comment