-மன நலம், உடல் நலம்
இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
-மன நலம் நன்றாக இருந்தால்தான் உடல் நலமும்
நன்றாக இருக்கும்.
-மனதில் உள்ள பிரச்சினைகள் உடலிலும், உடலில் உள்ள பிரச்சினைகள்
மனதிலும் எப்போதும் பிரதிபலிக்கும். அதனால் இரண்டையும் சீராக வைத்துக்கொள்வது
ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.
-மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அமுக்கிரா கிழங்கு.
-உடலுக்கு ஊட்டமளித்து சக்தியையும், மனதிற்கு உற்சாகத்தையும் இது வழங்குகிறது.
-இந்த கிழங்கு கசப்பு சுவை கொண்டது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா சிறந்த மருந்து. பலகீனமான உடலுக்கு இது தெம்புதரும். இதய துடிப்பை சீராக்கும். மனஉளைச்சலில் இருந்து விடுதலைதரும். மூளை செல்களை தூண்டி அதிக புத்துணர்ச்சியை வழங்கும்.
ரோஹிணி வழங்கும் தீர்வு :
* ரூமியின் அஸ்வா பானம் அமுக்கிரக்கிழங்கு அடங்கியது.
* மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/aswa/
* மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/herbomalt/
தொடர்புக்கு :
ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037
தொலைபேசி – 9677009443 / 044 – 40194570
கிளை எண்கள் :
சென்னை 99401 27201
புதுச்சேரி 94421 29890
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் 94440 00837
பரமத்தி வேலூர் 93601 11119
திருநெல்வேலி 98421 52809
பெங்களூரு 93795 55833
சமூக வலைதளங்கள் :
No comments:
Post a Comment