மாதவிடாய் நாட்களில் வெளியேறும் உதிரப்போக்கு பல நிறங்களில் இருக்கும். இதன் நிறத்தை பொருத்து கர்ப்பபையின் ஆரோக்கியத்தை ஓர் அளவு அறியலாம்
மாதவிடாய் பூப்படையும் காலத்தில் தொடங்கி 30 முதல் 40 வருடங்கள் வரை மாதந்தோறும் வரக்கூடிய இயற்கையான நிகழ்வு. பெரும்பாலான பெண்களுக்கு 12 அல்லது அதற்கு முன்போ கூட மாதவிடாய் தொடங்கி விடுகிறது.
இதில் உண்டாகும் உதிரபோக்கு, அவை தொடரும் நாள் வரை உடலில் உண்டாகும் மாற்றங்களை கொண்டே ஆரோக்கியம் சொல்லிட முடியும் பெரும்பாலும் மாதவிடாய் காலத்தில் இளஞ்சிவப்பு முதல் கருப்பு வரையிலும் பழுப்பு நிறம் முதல் ஆரஞ்சு நிறம் வரையிலும் ரத்தத்தில் வண்ணத்தை பார்க்கமுடியும்.
இதில் ஆரோக்கியமானவை என்று சொல்லப்படுவதை
தாண்டி கர்ப்பப்பை ஆரோக்கியம் குறைந்திருக்கிறது என்னும் எச்சரிக்கை விடுக்கவும்
இந்த மாறுபட்ட உதிரபோக்கு நிறம் உணர்த்தகூடும்.
கருஞ்சிவப்பு நிறம்
பெரும்பாலும் உதிரபோக்கு கருஞ்சிவப்பு நிறமாக வருவதற்கு காரணம் மாதவிடாய் முடியும் நாட்களாக இருக்கலாம். மாதவிடாய் முடியும் நாட்களில் ரத்த ஓட்டம் குறைவதால் இந்த கருஞ்சிவப்பு நிறம் உண்டாக கூடும்.
அதே போன்று நீண்ட நேர
ஓய்வுக்கு பிறகு வெளிப்படும் போதும் இந்த கருஞ்சிவப்பு இருக்கலாம். பொதுவாக
குழந்தை பிறந்த பிறகு ரத்தப்போக்கு ஏற்படும் போது இந்த கருஞ்சிவப்பு நிறம் உண்டாக
கூடும்.
ஹீமோகுளோபின் குறைபாடு
கருஞ்சிவப்பு ரத்தம் வந்தால் அது ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கலாம்.
இந்த நிறத்தில் ரத்தம் வெளியேறினால் அதனோடு வழக்கத்தை விட அதிக சோர்வை
கொண்டிருக்கலாம். நகங்கள், கண்கள் வெளிறி இருக்கலாம். வழக்கத்தை காட்டிலும்
தலைசுற்றல் பிரச்சனை இருக்கும். சருமமும் வெளிறி இருக்கும்.
கர்ப்பப்பை கசடு
கர்ப்பப்பையை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். கர்ப்பப்பையில் நாள்பட்ட அழுக்கு தங்கியிருந்தால் கருஞ்சிவப்பு நிற உதிரம் வெளிபடும். சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் உதிரபோக்கு சீராக வெளிப்படாது.
கருப்பையின் உள்வரி சவ்வில் படிமம்
போன்று படர்ந்திருக்கும். இது மாதவிடாய் நாளில் உடைந்து ரத்தத்தில் கலந்து அழுக்கு
போல் வெளிப்படும். இது பயப்படகூடியதல்ல.
ஹார்மோன் சமநிலையின்மை
மாறுபட்ட உணவு முறை, மன அழுத்தம் போன்றவற்றால் ஹார்மோன் சம நிலையின்மை ஏற்படுகிறது. மேலும் ஹார்மோன்
குறைபாட்டுக்காக மருந்து சாப்பிடுபவர்களுக்கு கருஞ்சிவப்பு நிற உதிரப்போக்கு
ஏற்படும்.
ரோஹிணி வழங்கும் தீர்வு:
ரூமி மெனோரின் மூலிகை கேப்சூல் மற்றும் ரூமி ஃபெமினோ மூலிகை
தேநீர் இவற்றை தொடர்ந்தி அருந்திவர மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துகிறது.
மேலும் ரூமி ஹீமோகெய்ன், ரூமி ஆம்லா பானம் அருந்திவரும் போது எல்லாவித காரணங்களால்
தோன்றும் இரத்தசோகை நீங்குகிறது. நினைவில் வைத்துக்க்கொள்ளுங்கள் எந்த நிலையிலும்
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12 - 13 கிராம் / 100 மில்லி அளவு குறையாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்.
தொடர்புக்கு :
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037
தொலைபேசி
கிளை எண்கள் :
சென்னை 99401 27201
புதுச்சேரி 94421 29890
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் 94440 00837
பரமத்தி வேலூர் 93601 11119
திருநெல்வேலி 98421 52809
பெங்களூரு 93795 55833
மதுரை 8903421490
சமூக வலைதளங்கள் :
Twitter - @rohiniherbalaya
No comments:
Post a Comment