Tuesday, December 22, 2020

சிறுநீர் எரிச்சலா? ஈஸியா தடுக்கலாம் வாங்க !

 

 


சிறுநீர், மலம் இரண்டுமே உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் இயற்கை முறை. இதில் எப்போதும் குறைபாடு உண்டாக கூடாது. சிறுநீர் உடல் உறுப்புகளின் ரத்தத்தை சுத்தப்படுத்தி அதன் கழிவுகளை சிறுநீர் குழாய் வழியாக சிறுநீராக வெளியேற்றுகிறது. 

ஆரோக்கியமான ஒருவர் தினமும் ஐந்து அல்லது ஆறுமுறை சிறுநீர் கழிக்க வேண்டும். தினமும் 1 - 1. 5 லிட்டர் சிறுநீரகம் வெளியேற்றுகிறது. சிறுநீர் கழிக்கும் போது எந்த ஒரு அசோகரியமான நிலையும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் நோய்த்தொற்றுகள், சிறுநீரக வீக்கம், சிறுநீரக கற்கள், கட்டிகள், இவை காரணமாக இருக்கலாம்.


சிறுநீர் கழிக்கும் போது வலி
சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எச்சல் இருந்தால் பெரும்பால கிருமித்தொற்றுகளே காரணமாக இருக்கும். ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீர் தொற்று எளிதில் ஏற்படும்.

துர்நாற்றத்துடன் சிறுநீர்
சிறுநீர் கழிக்கும் போது அதனுடன் சீழ் சேர்ந்து வந்தால் துர்நாற்றத்துடன் வெளியேறும். சிறுநீரின் நிறமும் மாறி இருக்கும். இப்படி இருந்தால் பெரிய அளவில் சிறுநீர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.

அதிக சிறுநீர் வெளியேற்றம்

அடிக்கடி சிறுநீர் கழிப்பது சிறுநீருடன் வலி இருந்தால் நீரிழிவு இருப்பதை பரிசோதித்து அறியவும். சிறுநீர் தொற்று ஏற்பட்டிருப்பின் அந்த இடம் சிவந்து போதல் வலி, வீக்கம், அறிப்பு ஆகியவை குறிகுணங்கள் இருக்கும்

சிறுநீரக கற்கள்:

போதுமான தண்ணீர் அருந்தாமை கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு, அதிக உடல் எடை, இருப்பவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் தோன்றும். சிறுநீரகக் கற்கள் நகரும் போது மிகக்கடுமையான வலி, எரிச்சலை உண்டாக்கும்.

 

ரோஹிணி வழங்கும் தீர்வு:

முதலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். நீரிழிவு இருப்பின் ரூமி அவேரா, அவேரா ஃப்ளஸ் டயாரன், டயாரன் ப்ளஸ் தரவும். எரிச்சல் இருப்பில் ரூமி யூரிட்டோ கேப்சூல் தினம் நான்கு கேப்சூல் அளவு, ரூமி உஷ்பா பானம் தினம் நான்கு முறை சாப்பிட்டு வர சிறுநீரகக் கற்கள் கரையும்.

   

மேலும் விவரங்களுக்கு

                        
மேலும் விவரங்களுக்கு 


மேலும் விவரங்களுக்கு 

மேலும் விவரங்களுக்கு


வலி, எரிச்சல் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் வாழைத்தண்டு சாறு, வெள்ளரிக்காய், முள்ளங்கி, பூசணிக்காய், பரங்கிக்காய் போன்ற நீர்ச்சத்து மிக்க காய்கறிகளை சாப்பிட்டு வரவும்.


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                                99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்                  94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 



2 comments:

  1. மலம் கருப்பாக செல்வதற்கு காரணம் மற்றும் அதற்கு rohiniyin தீர்வும் சொல்லவும்

    ReplyDelete
  2. ரோஹிணி மருத்துவரை அணுகவும் மரு.சு.அசோகன் 9500040436 / மரு.சு.கல்யாணசுந்தரம் 9940127202

    ReplyDelete

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...