கோடை காலமானாலும் மழைக்காலமானாலும், பெரியவர் முதல் சிறியவர் வரை சந்திக்கக் கூடிய பிரச்சினைகளில் ஒன்று தொடர் இருமல். இவர்கள் இரும்ப ஆரம்பித்தால் நிறுத்தாமல் தொடர்ந்து இருமிக் கொண்டே இருப்பர்.
ஒவ்வாமை, புகைப்பிடித்தல், நுரையீரல் தொற்று, பாரம்பரிம் ஆகிய காரணங்களால் தொடர் இருமல் தோன்றும். தொடர் இருமல் இருப்பவர்கள் ஆவிபிடித்தல், சுடு நீர் குளியல் போன்றவற்றின் மூலம் உடலை அடிக்கடி ஈரப்பதம் செய்துகொள்ள வேண்டும்.
சுத்தமான வெந்நீரை அடிக்கடி அருந்த வேண்டும், இதனால் தொண்டையில் படிந்துள்ள தூசி, சளி போன்றவை சுத்தம் செய்யப்படும்.
சளி தொந்தரவின் போது ஏற்படும் நீர் வடிதல், மூக்கடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு நாம் வழக்கமாக எடுத்து கொள்ளக்கூடிய, மூக்கில்விடும் சொட்டு மருந்துகளை போட்டுக்கொள்ளலாம். மூக்கில் மருந்து விடுவதன் மூலம், தொண்டையில், ஏதேனும் படிந்திருந்தால் அது உள்ளே கொண்டு சென்றுவிடும். இதனால், இருமலை கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
இவர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும், அவ்வாறு சுத்தமாக இருப்பதினால் நோய் தொற்றுக்கான வாய்ப்பு குறையும்
ரோஹிணி வழங்கும் தீர்வு:
ரூமி
ஆம்லா பானத்தை தினம் 4 முறை அருந்திவர வேண்டும். ஆடாதோடை, கண்டங்கத்திரி, தூதுவளை,
துளசி, அதிமதுரம், சுக்கு, தாளிசபத்திரி ஆகிய அற்புத மூலிகைகள் சேர்ந்த இருமல்
நிவாரணி ரூமி வசாகா மூலிகை இருமல் சிரப். இதை தினமும் 3 வேளை அருந்த நல்ல பலன்
கிடைக்கும்.
தொடர்புக்கு :
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037
தொலைபேசி
கிளை எண்கள் :
சென்னை 99401 27201
புதுச்சேரி 94421 29890
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் 94440 00837
பரமத்தி வேலூர் 93601 11119
திருநெல்வேலி 98421 52809
பெங்களூரு 93795 55833
மதுரை 8903421490
சமூக வலைதளங்கள் :
Twitter - @rohiniherbalaya
No comments:
Post a Comment