Tuesday, December 29, 2020

இனி தொடர் இருமலின் தொல்லை இல்லை..

 


கோடை காலமானாலும் மழைக்காலமானாலும், பெரியவர் முதல் சிறியவர் வரை சந்திக்கக் கூடிய பிரச்சினைகளில் ஒன்று தொடர் இருமல். இவர்கள் இரும்ப ஆரம்பித்தால் நிறுத்தாமல் தொடர்ந்து இருமிக் கொண்டே இருப்பர்.

ஒவ்வாமை, புகைப்பிடித்தல், நுரையீரல் தொற்று, பாரம்பரிம் ஆகிய காரணங்களால் தொடர் இருமல் தோன்றும். தொடர் இருமல் இருப்பவர்கள்  ஆவிபிடித்தல், சுடு நீர் குளியல் போன்றவற்றின் மூலம் உடலை அடிக்கடி ஈரப்பதம் செய்துகொள்ள வேண்டும்.

சுத்தமான வெந்நீரை அடிக்கடி அருந்த வேண்டும், இதனால் தொண்டையில் படிந்துள்ள தூசி, சளி போன்றவை சுத்தம் செய்யப்படும். 

சளி தொந்தரவின் போது ஏற்படும் நீர் வடிதல், மூக்கடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு நாம் வழக்கமாக எடுத்து கொள்ளக்கூடிய, மூக்கில்விடும் சொட்டு மருந்துகளை  போட்டுக்கொள்ளலாம். மூக்கில் மருந்து விடுவதன் மூலம், தொண்டையில், ஏதேனும் படிந்திருந்தால் அது உள்ளே கொண்டு சென்றுவிடும். இதனால், இருமலை  கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

இவர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும், அவ்வாறு சுத்தமாக இருப்பதினால் நோய் தொற்றுக்கான வாய்ப்பு குறையும்

ரோஹிணி வழங்கும் தீர்வு:

ரூமி ஆம்லா பானத்தை தினம் 4 முறை அருந்திவர வேண்டும். ஆடாதோடை, கண்டங்கத்திரி, தூதுவளை, துளசி, அதிமதுரம், சுக்கு, தாளிசபத்திரி ஆகிய அற்புத மூலிகைகள் சேர்ந்த இருமல் நிவாரணி ரூமி வசாகா மூலிகை இருமல் சிரப். இதை தினமும் 3 வேளை அருந்த நல்ல பலன் கிடைக்கும்.


மேலும் விவரங்களுக்கு

மேலும் விவரங்களுக்கு


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                                99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்                  94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 






No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...