Wednesday, December 30, 2020

முடக்கு வாதத்துக்கு முற்றுப்புள்ளி!



மனிதன் ஆரோக்கியமாக வாழ உடல் நோய் எதிர்ப்பாற்றல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  நம் முன்னோர்களாகிய சித்தர்கள் இந்நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கவும், குறையாதிருக்கவும் பல வழிமுறைகளை நமக்களித்து சென்றுள்ளனர்.

பொதுவாக நம் உடலில் அனைத்து நோய் கிருமிகளும் வாழ்ந்து கொண்டிருக்கும், நோய் எதிர்ப்பாற்றல் குறையும் போது அக்கிருமிகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடுகிறது.  அதன் வெளிப்பாடுதான்  ஒருசில நோயின் அறிகுறிகள்.

இவ்வளவு முக்கியம் வாய்ந்த நோய் எதிர்ப்பாற்றல் (Immune system) சில சமயங்களில் நம்மை பாதுகாக்க மறந்து எதிரியாக செயல்படவும் செய்கிறது.  இந்நிலையை Auto immune disorders என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

இன்று இந்த Auto immune disorders தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது. Rheumatoid Arthritis என்ற முடக்குவாத நோய், நீரிழிவு நோய் ஆகியவை இந்த வகையில்தான் வருகின்றது. 

முடக்கு வாத நோய்க்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முழுமையான தீர்வு உள்ளது. 

அமெரிக்காவின் முன்னணி மருத்துவ பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்திய ஆய்வில் மூலிகை மருந்துகள் வழங்கி முடக்கு வாதத்தை பூரணமாக குணப்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

முடக்கு வாத நோய்க்கு ரூமி ஆர்த்திட்டோ, ஹெர்போமால்ட், மூல்கேப் போன்ற உணவு பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் மூட்டுக்களை பெற முடியும்.  மெக்னி தைலத்தை வெளி உபயோகமாக வலியுள்ள இடங்களில் தடவி பயன் பெறலாம்.

 

  • ஆர்த்திரிட்டோவிலுள்ள முடக்கறுத்தான் மூலிகை பிரதானமாக முடக்கு வாதங்களை அறுக்கக் கூடிய மருத்துவ குணங்கள் உள்ளது.

 

மேலும், மூட்டுகளிலுள்ள அழற்சியை குறைத்து வீக்கத்தை வற்ற வைக்கும்.

 

  • ஹெர்போமால்ட்டிலுள்ள அமுக்கிரா கிழங்கு மற்றும் முளை கட்டிய பயிறுகள் மூட்டுகளின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி அவற்றை பலப்படுத்தும் மருத்துவ குணங்கள் அடங்கியது.

 

மேலும், உடலின் பொதுவான நோய் எதிர்ப்பாற்றல் குறையாமல் நோய் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும்.

 

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி மூட்டு வலிகளை குறைக்க உதவும்.

 

  • மெக்னியிலுள்ள பிரண்டை மற்றும் புதினா, உப்பு, ஓம உப்பு, யூக்லிப்டஸ் போன்ற மூலிகைகள் எலும்புகளை வலுப்படுத்தி வலி நிவாரணிகளாக செயல்படும்

  

ரோஹிணி மருத்துவர்களின் ஆலோசனைப்படி ரூமியின் மூலிகை உணவுகளை பயன்படுத்தி முடக்கு வாதத்திலிருந்து விடுபட முடியும்.  

1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் ரோஹிணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர்.



மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/arthrito/

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/herbomalt/



மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/moolcafe/




மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/megni/


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                                99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்                  94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 










No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...