Tuesday, March 30, 2021

ஆஸ்துமாவைக் அதிகரிக்கும் மன அழுத்தம்!

 


சுவாசக் குழாயை இறுக்கி மூச்சு விடுவதை மிகச் சிரமமாக்கி நாளெல்லாம் அவதிப்பட வைக்கும் மிகப் பெரிய பிரச்சினை ஆஸ்துமா. ஒவ்வாமையே இதற்கு முதன்மையான காரணமாகக் கண்டறியப்பட்டாலும் தற்போது ஆராய்ச்சிகள் பல புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளன.

அதாவது வயிற்று உபாதை, வயிற்று எரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவை ஆஸ்துமாவை அதிகப்படுத்துகின்றன என்கின்றது அந்த முடிவு. மன அழுத்தத்தைத் தொடர்ந்து பலருக்கும் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.  இவையே பின்னர் ஆஸ்துமாவைத் தோற்றுவிக்கின்றன. 

முன்பெல்லாம் இதற்கு ஒவ்வாமைதான் காரணமாகக் கூறப்பட்டது.  ஆனால் தற்போதைய ஆய்வுகள் உடல் பருமன், மன அழுத்தம், செரிமானக் கோளாறுகள், அசுத்தமான காற்று, புகையிலை, விலங்குகளின் தூசிகள், குளிர்ந்த காற்று மற்றும் சில தொற்று நோய்கள் ஆகியவை கூட ஆஸ்துமாவை உண்டு பண்ணும் வாய்ப்புகள் மிக அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

சரி, இதற்கு என்ன தீர்வு என்று பார்த்தால் முதலில் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.  நவீன மருத்துவத்தில் வழக்கமாக வழங்கப்படும் ஸ்டீராய்டுகள், தூக்க மாத்திரைகள் நாளடைவில் பலவித பிரச்சினைகளை உண்டாக்குகின்றன.

மூலிகைகள், குறிப்பாக தாமரை மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கின்றது.  வில்வம் வயிற்றில் தோன்றும் பிரச்சினைகளைத் தீர்க்கின்றது.  இவற்றை தினமும் அருந்தும் விதமாக ரூமி ஹெர்பல்ஸ் ஆரோக் என்னும் பானத்தையும், ஆஸ்மனோ என்ற கேப்சூலையும் வழங்கியுள்ளது.  மேலும் வசாகா என்கிற மூலிகை இருமல் நிவாரணி சளியை முழுதுமாகக் கரைத்து வெளியில் கொண்டு வந்து விடுகின்றது.

பணியாளர்களுக்கு பணியை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்கின்ற பரபரப்பு, மாணவர்களுக்கு குறிப்பிட்ட மதிப்பெண்கள் என்கின்ற அவசரம், இது போன்ற காரணங்களால் ஆஸ்துமா வரும் வாய்ப்பு மிக அதிகம்.  எனவே அனைவரும் ரூமியின் ஆரோக், வில்வா பானம் மற்றும் ரூமியின் வசாகாவை தினமும் அருந்தி வர முழு பாதுகாப்பு பெறலாம்.

மேலும் தகவல் பெற அழைக்கவும் : 044- 26561778 / 9940127201

மேலும் விவரங்களுக்கு 

மேலும் விவரங்களுக்கு 






No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...