Monday, January 11, 2021

பாதங்கள் மென்மையாக! இதப்படிங்க முதல்ல


 

அனைத்து பெண்களுக்கும் பாதங்கள் நன்கு மென்மையாக பட்டுப் போன்று இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  ஆனால் பெண்கள் நிறைய பாத பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர் அவர்கள் என்ன செய்ய வேண்டும். எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று  தெரிந்து கொண்டு, அதற்கேற்ப இனிமேல் நடந்து கொள்ளுங்களேன்...

* குதிகால் வெடிப்பு: ஆண்களுக்கும், பெண்களுக்கும் வரும் பாத பிரச்சனைகளில் ஒன்று குதிகால் வெடிப்பு. இருப்பினும் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாதங்களில் அழுக்குகள் அதிகம் இருப்பதாலும், மென்மையிழந்து விடுவதாலும் வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் பாதங்களில் இயற்கையான எண்ணெய் சுரப்பிகள் இல்லை. ஆகவே தினமும் கால்களுக்கு ரோஸ் ஆயில் தடவ வேண்டும்.  மேலும் குதிகால் வெடிப்பு இருந்தால் ரூமி சோல்ஷைன் களிம்பு அவ்வப்போது தடவ வேண்டும்.

* பாதத்தில் படை: முதலில் கால்களின் விரல்களுக்கிடையே புண் அல்லது அரிப்பு என்று ஏற்படும். பின், பாதங்களில் நாளடைவில் வெடிப்புகளோடு, பாதத் தோல்களை செதில் செதிலாக ஏற்படுத்தும். ஆகவே தினமும் குளிக்கும்போது பாதங்களை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பின் ரூமி ஸ்கிண்டோ தைலத்தைத் தடவ வேண்டும்.

* வறண்ட சருமம்: எண்ணெய் சுரப்பிகள் பாதங்களில் இல்லாததால் பாதங்களைச் சுற்றி ஒருவித வறட்சி காணப்படும். அதிலும் இத்தகைய வறட்சி குதிகால்களில்தான் அதிகம் காணப்படும்.  ஆகவே தினமும் இரண்டு முறை பாதங்களுக்கு ரோஸ் ஆயில் தடவ வேண்டும். அதிலும் காலையில் குளித்ததும், இரவில் படுக்கும் முன்னும் தடவவும். தினமும் குளிக்கும் போது, அந்த நீரில் சிறிது ரோஸ் ஆயில் விட்டு குளித்தால், உடல் முழுவதும் ஏற்படும் வறட்சியை தடுக்கலாம்.

* செருப்பு கடிப்பது: ஏதேனும் புதிதான காலணிகளை அணிந்தால், அப்போது சருமத்தில் சிவப்பு நிறத்தை அறியலாம். சிலசமயங்களில் புண் ஏற்பட கூட வாய்ப்புள்ளது. ஆகவே காலணிகளை வாங்கும் போது பாதங்களை இறுக்குமாறு வாங்க வேண்டாம். தினமும் இரவு படுக்குமுன் அனைவருமே ஃபேஸ் அண்ட் பாடி ஷாம்பூ போட்டு பாதங்களைக் கழுவி (குறிப்பாக விரல் இடுக்குகளில்) நன்கு உலர்ந்தபின் ரோஸ் ஆயிலை மெலிதாகத் தடவி வைக்கவும்.

* பூஞ்சைத் தொற்று நோய்: பாதங்களில் அதிகமான வியர்வை ஏற்படும் போது பாதங்களில் ஒரு வித துர்நாற்றம் ஏற்படும். அப்போது பாதங்களுக்கு எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் இருந்தால், பூஞ்சைகளால் தொற்றுநோய் ஏற்படும். மேலும் பெண்கள் பாதங்கள் அழகாக இருக்க நீளமான கால் நகங்களை வைத்துக் கொள்வார்கள். இதனால் விரல்களின் இடுக்குகளில் எளிதாக பூஞ்சைகள் புகுந்து, நோயை ஏற்படுத்திவிடும். தினமும் ஆலோவீர் சோப் கொண்டு கழுவி சிறிதளவு ரூமி சோல்ஷைன் தடவி சுத்தம் செய்தால் தவிர்க்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 

மேலும் விவரங்களுக்கு 

மேலும் விவரங்களுக்கு 

மேலும் விவரங்களுக்கு 
மேலும் விவரங்களுக்கு 

தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 











No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...