Friday, January 8, 2021

நீர்க்கட்டியால் பிரச்சனையா? இதப்படிங்க முதல்ல!

 



பெண்களின் இன்றைய தலையாய பிரச்சனை கருப்பையில் தோன்றும் நீர்க்கட்டிகள் என்பார்கள்.  பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் மாதவிடாய் சுழற்சி, குழந்தை பெறும் திறன், ஹார்மோன்கள், இன்சுலின் உற்பத்தி, இதயம், ரத்த நாளங்கள், உடல் தோற்றம் முதலியவற்றை  பாதிக்கும். கருப்பைக்கட்டி என்பது, சினைமுட்டைப்  பையில் முட்டைகளைச்சுற்றி, நீர் கொப்பளங்கள் உருவாகும் நிலையைக் குறிக்கும். ஒவ்வொரு   சினை முட்டையிலும் கோடிக்கணக்கான முட்டைகள் இருக்கின்றன. இவற்றில் லட்சக்கணக்கானவை போட்டி போட்டுக் கொண்டு முதிர்ச்சியடைய முயற்சிக்கின்றன. ஆனால் அவற்றில் ஒரு முட்டைதான் முழு வளர்ச்சியடைந்து சினை முட்டைப்பையிலிருந்து  வெளிவருகிறது.

மீதியிருக்கும் முதிர்ச்சி அடைய முயற்சித்த அத்தனை முட்டைகளும் மறைந்து போகின்றன. இது ஒவ்வொருமாதமும் நடைபெறுகிற சாதாரண நிகழ்ச்சியாகும். ஆனால் கருப்பைக் கட்டி இருப்பவர்களுக்கு, அத்தனை முட்டைகளில் ஒன்றுகூட முழு முதிர்ச்சி அடைந்து, உடைந்து வெளிவருவதில்லை. அந்தமுட்டைகள் அழிவதுமில்லை. அவற்றைச் சுற்றி நீர்  சேர்ந்து கொண்டு நீர்க் கொப்பளங்களாக சினை முட்டைப் பையைச் சுற்றி ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

சினைப்பைக் கட்டியில் தோன்றும் சில அறிகுறிகள்

·உடல் பருமனாகிக் கொண்டுபோவது
·மாதவிலக்குப் பிரச்னை: மூன்று, நான்கு மாதங்கள் மாதவிலக்கு ஏற்படாமல் தள்ளிப்போவது.
·பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வருவது.
·உதிரப்போக்கு அதிகமாகத் தெரிவது 
·உதடுகளுக்கு மேல், காது ஓரத்தில் அல்லது முகவாய், வயிற்றின் அடிப்பகுதி போன்ற இடங்களில் ரோமங்கள் முளைப்பது
·திருமணமான பெண்களுக்கு குழந்தைப்பேறு தள்ளிக்கொண்டே போவது

ரோஹிணி வழங்கும் தீர்வு:

அசோகபட்டை, லோத்திரப் பட்டை, நன்னாரி, மூசாம்பரம், சதாவரி, ஜடாமஞ்சில் மற்றும் சந்தன எண்ணெய் கலந்த ரூமியின் பெமிடோன் கேப்சூலை முறையாக எடுத்து வர கருப்பை உறுப்புகள் பலப்படும்.

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/femitone/ 




நெருஞ்சில், ஓமம், செம்பருத்தி பூ, நீர்முள்ளி சமூலம் மற்றும் கல்யாண முருங்கை இலை கலந்த ரூமி பெமினோ சுடுபானம் கருப்பப்பை மற்றும் பிறப்பு உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை நீக்கி, கரு உற்பத்தியாவதற்கு மிகவும் பயன்படும்.

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/femino/

நன்னாரி, ஜாதிபத்திரி, இஞ்சி, தாமரை, அதிமதுரம் கலந்த ரூமி உஷ்பா பானம் இரத்தத்தை சுத்திகரித்து, மாதவிடாய்க் கோளாறுகளை நீக்கும்.

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/ushba/


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                                99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்                  94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 


No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...