இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் நிலையே இரத்தசோகை. ஹீமோகுளோபின் பெண்களுக்கு 100 மி.லி. இரத்தத்தில் 12.1 முதல் 15.1 கிராமும், கர்ப்பிணிகளுக்கு 100 மி.லி. இரத்தத்தில் 11 முதல் 12 கிராமும் இயல்பாக இரத்தத்தில் இருக்க வேண்டும்.
* பெண்களுக்கு 12 கிராமுக்கு குறைவாக, கர்ப்பிணிகளுக்கு 11 கிராமுக்கு குறைந்தால் உடனே கவனிக்க வேண்டும்.
இரத்த சோகை ஏற்படக் காரணங்கள்:
* பெண்கள் பூப்பெய்திய காலம் முதல் தங்கள் மாதவிலக்கு காலங்களில் அதிக அளவு இரத்தப் போக்கினால் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் இழப்பதால்
* பேறு காலத்தின் போது இரத்தப்போக்கு ஏற்படுவதால்
* அடிக்கடி குழந்தை பெறுவதால்
* தேவைக்கு ஏற்ப உணவு உண்ணாமை
இரத்த சோகைக்குத் தீர்வு:
* ரூமி ஹெர்பல்ஸ் வழங்கும் ஆம்லா பானம் தினம் நான்கு வேளை சாப்பிட்டு வரவும்
* ரூமி ஹீமோகெய்ன் கேப்சூல் தினம் இரு வேளை வரை தொடர்ந்து சாப்பிட்டு வர ஹீமோகுளோபின்
அளவு சில தினங்களில் இயல்பு நிலைக்கு வரும்.
இதன் பாதிப்பு:
பள்ளிப் படிப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் குறைவான பங்கேற்பு, ஒழுங்கற்ற மாதவிடாய்,
உடல் சக்தி குறைவு, தொடர்ந்து அசதி ஏற்படுத்தும்
ரோஹிணி வழங்கும் தீர்வு:
* தினம் இருவேளை ஆம்லா பானம் அல்லது நெல்-சி கேப்சூல் இரண்டு சாப்பிட வேண்டும்
* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடல் பூச்சி நீக்கி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
* இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037
தொலைபேசி
கிளை எண்கள் :
சென்னை 99401 27201
புதுச்சேரி 94421 29890
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் 94440 00837
பரமத்தி வேலூர் 93601 11119
திருநெல்வேலி 98421 52809
பெங்களூரு 93795 55833
மதுரை 8903421490
சமூக வலைதளங்கள் :
Twitter - @rohiniherbalaya
No comments:
Post a Comment