நோயை உண்டாக்கும் பகுதியாக முதலிடம் வகிப்பது வயிறு. அதனை அடுத்து மார்பும் மார்பில் உண்டாகும் சளியுமே என்பது மருத்துவ நூலோரின் கருத்து. மார்புச் சளி முற்றினால், நோயாக மாறும் வாய்ப்புண்டு என்பதால் அதனைச் சிறிய அளவாக இருக்கும் போதே குணப்படுத்திக் கொள்ள வேண்டும். மார்புச்சளி நோய் முதியவர்களுக்குப் பனிக்காலங்களிலும், மற்றோர்க்குக் கடுமையான நோயினால் பாதிக்கப்படுகின்றபோதும் உண்டாகும்.
சிறு குழந்தைகளுக்கு primary complex முதற்கொண்டு பெரியவர்களுக்கு மிக மோசமான ஆஸ்துமா வரை அனைத்துக்கும் மூல காரணம் இந்த மார்புச்சளிதான். குளிர்காலத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். மார்பு சளிக்கு நெல்லி, கண்டங்கத்திரி போன்ற காயகல்ப மூலிகைகள் நிரந்தர தீர்வளிக்கின்றன.
ரோஹிணி வழங்கும் தீர்வு:
ரூமி ஆம்லா பானம் - நெல்லியை பிரதானமாக கொண்ட மூலிகை குளிர்பானம். வைட்டமின் சி சத்து இருக்கின்றது. மற்றும் இரும்புச் சத்தைக் கிரகிக்கச் செய்து நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கின்றது.
மேலும் விவரங்களுக்கு
http://rohiniherbalaya.com/product/amla/
ரூமி ஆஸ்மனோ கேப்சூல் - கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை, தாளிசபத்திரி, நாய்ப்பாலை, துளசி, மருதம்பட்டை, நெல்லிக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி மற்றும் கருஞ்சீரகம் சேர்ந்தது இம்மூலிகை கேப்சூல். இது சுவாச உறுப்புகளை பலப்படுத்துவதிலும், மூச்சிரைப்பு மற்றும் சளி, இருமல் போன்ற உபாதைகளை போக்குவதிலும் சிறந்த தீர்வளிக்கின்றது.
மேலும் விவரங்களுக்கு
http://rohiniherbalaya.com/product/asmano/
ரூமி ஹெர்போமால்ட் - அமுக்கிரா, முளைக்கட்டிய மக்காச்சோளம், கோதுமை, பாசிப்பயறு, மூக்கடலை, கேழ்வரகு, பார்லி, கொள்ளு போன்ற மூலிகைகளின் கலவையே ஹெர்போமால்ட். சோர்வை நீக்கி புத்துணர்ச்சியூட்டும் பானம். எல்லா வயதினருக்கும் ஏற்ற ஊட்டச்சத்து பானம் ரூமி ஹெர்போமால்ட்.
மேலும் விவரங்களுக்கு
http://rohiniherbalaya.com/product/herbomalt/
தொடர்புக்கு :
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037
தொலைபேசி
கிளை எண்கள் :
சென்னை 99401 27201
புதுச்சேரி 94421 29890
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் 94440 00837
பரமத்தி வேலூர் 93601 11119
திருநெல்வேலி 98421 52809
பெங்களூரு 93795 55833
மதுரை 8903421490
சமூக வலைதளங்கள் :
Twitter - @rohiniherbalaya
No comments:
Post a Comment